பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3.748 -கொடிய சோதனையில் அகப்பட்டும் யாதும் தளராமல் எவ்வழியும் நெடிய சாதனையாப்க் தனது அருமைக் கற்பை உரிமையோடு பேணி உயர்ந்த தவ சிலர்சளும் வியந்து புகழும் படி ஒழுகி வருகிருள் ஆதலால் அந்த விழுமிய நிலை ல் புகழ்ந்து பேச வக்கது. உயிர்கள் துயர் ரே உயர் தவம் புரிந்துள்ளாள்: கற்பு நெறியில் அற்புத நிலையை அடைந்து பென்மை உல் sa "if . :... o 蟲 蟲 顯 H க 軒 o ు կէ: ԼI: LF .גפי :TT 5 JJ _ கம் என்றும் பெருமை பெற வந்துள்ள பிராட்டியின் அரும்ை யை இங்ங்னம் விளக்கியருளினர். அரிய நீர்மைகளை உரிய இடங்களில் சுவையாக உணர்த்தி வருகிரும். . . . . . to - ". *** -

- ----- or --- சிகை இருந்த நகர் என இலங்கையை இங்கே வரைாது காட்டியிருக்கிருர். தனது அருமை மனைவி எங்கே * = இருக்கிரு ளோ? என்று நெடு நாளாக ஏங்கிக் கவித்த இராமன் முடிவில் இட்ம் கெரிந்து அங்கே வந்திருக் கிருன்; அருகே நெருங்கி வன். அள்ள அக்க நாயகன் வரவும் இந்த நாயகி இருப்பும் ஒருங்கே தெரிய வந்தன. உரிமையாளரின் அருமைகள் அறிய நேர்ந்தன: பாசறை அமைத்தது. ". . இலங்காபுரியின் வடபுறம் சுவேல மலையின் சாரலில் சேனை கள் வந்து தங்கின. அங்கே யாவரும் அமர்ந்திருக்கற்கு శజు யங்களை விரைந்த அமைக்கும்படி நீ லன் என்னும் சேனைத் தலை வன நோக்கி இராமன் பணித்தான். கலைவர்கள் ஏவலால் வேலை கள் பாண்டும் மூண்டு சடங்கன. நளன் என்னும் சிற்பன் அம் புதி நிலைகளில் யாவும் அமைக்கான். வானர வேங்தன் முகலான சேனைத் தலைவர்கள் யாவருக்கும் தனித்தனி இருக்கைகள் கக வுடன் அமைக்கன. இராமபிரான் அமர்ந்திருக்கற்குரிய இனிய பன்னசாலையை எ ഴ്സിങു இயற்றினன். -- " -

  • - " .. ". . . .

வில்லிற்ைகு இருக்கை செய்யும் விருப்பினுல் பொருப்பின் விங்கும் கல்லினுல் கல்லே ஒக்கக் - *. கடாவின்ை கழைகள் ஆன கெல்லினுல் அலக்கும் காலும் - கிரப்பினன் தருப்பை என்னும் புல்லினல் தொடுத்து வாசப் பூவில்ை வேய்ந்து போன்ை.