.3 7. இராமன் - 感757 எண்ணம் தெளிய வினவியதும் கண் எதிரே காணும் காட்சி களாய் இங்கே நேரே கோன்றியுள்ளன. நீரின வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆன்ை. விரிந்து பரந்துள்ள பெரிய பால்கடலில் சிறிய ஒருநீர்த்துளி விழுந்ததுபோல் நெடிய வானாசேனேயுள் மாமுன கொடிய ஒற் றர் புகுந்தனர். அவரை உற்று அறிந்து வேறு பிரித்துப் பற்றி னமையால் அன்னப் பறவையின் நீர்மையும் கூர்மையுமுடை யான் என விடணன் இவ்வாறு ஈண்டு எண்ண நின்ருன். அ ன் ன ம். இது பறவை இனத்தைச் சேர்ந்தது. நீரிலும் நிலத்திலும் வசிப்பது. வெண்ணிற முடையது; கலையில் சிவந்து கிவங்க கொண்டை அமைந்தது; உருவப் பொலிவும் 55ಹL_ யழகும் வாய்ந்தது; பெண்கள் நடைக்கு உவமையாகக் காவியக் கவிக ளால் பாராட்டப் பெற்றது. சிவக்க காமரைகளில் உவந்திருக் கும் இயல்பினது. சிருட்டியில் ஒர் அதிசய நீர்மை இப் பறவைக்குத் தனி புரிமையாக அமைந்திருக்கிறது. பாலோடு நீர் கலந்திருந்தால் நீரை நீக்கிப் பாலை மாத்திரம் பருகிக்கொள் ளும் பான்மை இதனிடம் மேன்மையாய் மேவியுள்ளது. அசா ரங்களை ஒழித்துச் சாரமான கல்வியையே மாந்தர் ஒர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தப் பறவையைத் தேர்ந்த சான்ருக ஆன்ருேர் காட்டி யிருக்கின்றனர். கல்வி கரையில கற்பவர் நாள் சில மெல்ல நினைக்கின் பிணிபல-தெள்ளிதின் ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர்ஒழியப் -- பாலுண் குருகின் தெரிந்து. (நாலடியார் 185 அறிவு நலம் சுரங்க உயர்ந்த நூல்களையே மனிதர் பயின்று பயன் பெற வேண்டும் என இது உணர்த்தியுள்ளது. 能开 ஒழி யப் பால் உண் குருகு என அன்னம் இதில் உவமையாய் வங் துள்ளமையை உன்னி உணர்ந்து ஒர்ந்து கொள்ளுக. தாமரை மலர்தலே எடுத்துத் தண்கமழ் - துரமலர்க் குவளேகால் அணேத்துத் தோலடிக் காமரு பெடைதழிஇ அன்னம் கண்கொளும் தேமலர்த் தடங்தழி:இத் திசைகள் மல்கின்றே. f (சிந்தாமணி)
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/185
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை