பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்பு கூறியமொழியுள் கூரிய ஒளியாய் குலாவிடமிளிர்கின்றது. உரைகள் நீர்மை சுரங்து வரினும் விறலும் விவேகமும் உள்ளே வி.வி கொண்டு உக்கிர விரங்களே யுணர்த்தியுள்ளன. இன்னவாறு இலங்கைக் காட்சிகளைக் கண்டு உள்ளம் வியந்து தம்பியோடு இராமன் உவந்து பேசிக் கொண்டு கின்ருன். அப்பொழுது சூரியன் உதயமாகி மூன்று-நாழிகை யாயது. இராவணன் எழுந்தது. கன்மேல் படையெடுத்து வந்துள்ள இராமனையும் வானர சேனேகளையும் தான் நேரே காணவேண்டும் என்று இராவணன் விரும்பின்ை. வட திசை வாயிலில் நெடிது ஓங்கி கின்ற கோபுரத் தின் மேல் எறிகின்று படைகளைப் பார்க்க விழைக்கமையால் ஆங்கு எல்லா ஆயத்தங்களும் விரைந்து நடந்தன. சேனதிபதிகளும் மந்திரிபிரகானிகளும் முக துறவாது வழி ಹ೩ ಹರಾ ಆ55&T விழுமிய கிலேயில் வெளிசெய்து நின்றனர். அதிசய ஆடம்பரங்களோடு இலங்கைவேக்கன் எ ழுக்கான். இராசகம் பீரங்கள் எவ்வழியும் கேசு மிகுந்து திகழ்ந்தன. பேரழகுடைய தருணமங்கையர் இருமருங்கும் சாமரைகள் விசிச்சதுர் புரிந்து வர அரிய படைவீரர்கள் அயல் சூழ்ந்து கொடர அரியேறென அவன் மேலேறி வந்தான். அவனுடைய இராச கோலங்களும் விரப் பிரதாபங்களும் பாண்டும் விறுகொண்டு விளங்கின. கஞ்சு கக்கி எரிகண்ணினர் நாமக் கஞ்சு கத்தர் கதைபற்றிய கையர் மஞ்சுகக் குமுறு சொல்லினர் வல் வாய் ச் சிஞ்சுகத்தின் விசையோர் திசைசெல்ல (1) கூ.யுரைப்ப குலமால் வரை யேனும் சாயுரைப்பரிய வாய தடந்தோள் வாயுரைத்த கலவைக் களிவாசம் வேயுரைப்ப தென வந்து விளம்ப. (2) வேத்திரத்தர் எரி.வி.சி விழிக்கும் நேத்திரத்தர் இறை கின்று.ழி கில் லாக் காத்திரத்தர் மனே காவல் விரும்பும் குத்திரத்தர் பதியிைரர் சுற்ற (3)