பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3856 கம்பன் கலை நிலை தண்டம் இறுதியில் செய்ய உரியது. ஆதலால் அதற்கு முன்னுள்ள உபாயங்களைச் செய்தே ஆக வேண்டும் என்று அறிவுறுத்தினன். அரச நீதி ஈண்டு வரிசை பெற்றுள்ளது. சிறந்த பலசாலிகளான கம்பிமார் தனக்கு உறுதிக் துணை யாக அமைந்திருந்தும் கருமன் துரியோதனனிடம் மூன்று ഫ്രഞ്വാ தாகர்கள்ே அனுப்பிச் சமாதானத்தை நாடி நின்ருன். இறுதியில் கண்ணனைத் தாது அனுப்ப அவன் எண்ணியபோது சொன்ன மொழிகள் ஈண்டு எண்ண வுரியன. ஞானம் அன்போ டினிதுரைத்து ஞானமுனி அகன்ற தற்பின் சாம பேத தான தண்டம் என கிருபர் தருமமுறை மையிற் புகலும் தகுதி நோக்கித் துரநறுந்தண் துளவோனேத் துாதுவிடு வதற்கெண்ணிச் சுனைகள் தோறும் --- ஏனலந்தண் கிரிப்பெருந்தேன் இறைக்கும்.எழிற் குருநாடன் இயம்பு வானே. *. (1) செஞ்சொல்முனி சஞ்சயனுக்கு யாமுரைத்த கருமமும் முன் சென்ற காலே - . அஞ்சொல்முனி புரோகிதனுக்கு அவன் இசைத்த *. கருமமும் நீ அறிதி யன்றே - நஞ்சுதனே மிக அருந்தி கன் மருந்தும் மந்திரமும் விரைந்து காடாது எஞ்சினர் தங்களைப் போல இருக்குமதோ யார் மனத்தும் இருக்கும் சோதி. T - (2) (பாரதம்) கண்னனே நோக்கித் கருமர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். சாம பேத தான தண்டங்கள் கிருபர் தரும முறை என இதில் குறித்திருத்தல் கூர்ந்து சிந்திக்க வுரியது. * இத்தகைய அரச கருமத்தின்படி து கனே அனுப்பஇராமன் s கருதினன். முடிதுறந்து வனவாசம் வங்காலும் தக்கரவர்த்திக் திருமகன் ஆதலால் இறைமாட்சியை எவ்வழியும் முறையோடு _ காட்சிப்படுத்தி கிறையோடு கிலேத்து வருகிருன்..