பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன், 2385.7 பொறை யொடும் பொருந்தி வாழ்தல் சயத்துறை. உண்மையான உயர்ந்த வெற்றித்துறையை இக்கொற்றக் ___ இராச கருமங்களா ப்க் கோலம் கொண்டுள்ளன. அவ்வுண்மை -ா - -- -" is ■■_。 * _ - * - ** リー。ー கள் உரைகள் தோறும் ஒளி வீசி வருகின்றன. . . . . : - . - . . . . . . . பகைவரை எளிதே வெல்ல வல்ல புச. பல பரா க்கிரமங்கள் 'நிறைந்திருந்தாலும் பொறுமையோடு அடங்கி வாழ்வகேயாண் டும் அடங்காக வெற்றி என்று. இம்,மடங்கலே அறு கருதியுள்ள மை இங்கே தெரிய வங்கதின் * அறனும் அஃதே என்றது அங்கப் பொறுமை வாழ்வின் o புண்ணிய நிலையை எண்ணி யுனர. அரிய கருமமும், புெரிய வெற்றியும் பொறுமையுள் மருவியுள்ளன என இக் கருமவீசன் உறுதி செய்துள்ளமையை ஈண்டு,உணர்ந்து கொள்ளுகிருேம். துாதனைத் தேர்ந்தது. தாது விடவேண்டாம்; போர்ே புரிய வேண்டும் என்று நேரே வாதாடிய சம்பியின் உள்ளத்தைத் தக்வுடன் தேற்றி இக் நம்பி பகைவனிட ம் தாது அனுப்ப நேர்ங் கான். யாரை அனுப்பு வது? எ ன்று ஆராயலானன். சண்டை மூண்டுள்ள இந்தச் சமையத்தில் கொடிய அரக்கர்களின் குடி யிருப்பாகிய இலங்கை யுள் ஒருவன் போப் வருவது எ ளிகான காரியமன்று. அதிசய மான மனத் துணிவும் அடலாண்மையும் உடையவனிேசென்று வரவுரியவன் என்று நன்று ஆராய்ந்து நோக்கினன். அக்கண்க்ய நிலையில் அனுமான் ஒருவனே கலைசிறந்து கின்றன். அவனே அனுப்பலாம் என்று முகவில் எ ண்ணினன்; அது தவறு. என்று பின்பு நீக்கினன். முடிவில் அங்க்தனே தாதுபோப் வ்ருகற்குக் தகுதியானவன் எ ன் அறு உறுதியாகத் தேர்ந்து கெர்ண்டான். தெற்குக் கோட்டை வாசலில் பதின்ேழு வெள்ளம் விரனாங் களுக்குத் தலைமைத் களபதியாய் நின்றுள்ள அவனே அழைக்த வரும்படி நளனை விடுத்தான். அவன் சென்று கூ, ஹே,அங்கதன் 1. *** _ _ - *H _. - விரைந்து வந்து உ ழுவலன் போடு இர ப ன்ை க் தொழுது இன்ருன். o 量 曲 H * 曲 EL EI- . . .” * : - _* * ...'. ": o, நா *. |-- H தக்கவன் என்று தான் கருதித் தேர்ந்த அக் குல்டிகனிடம் இக் கோமகன். சில உறுதி மொழிகளை உரைத்த விடுத்தான். அவன 483