பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3876 கம்பன்கல நிலை நாச நிலையில் உள்ளவன் யோசனையின்றிப் பேசியிருக்கிருன். யானே சூட்டுவன் மகுடம். - - என்றது. அங்கதன் பெறவுரிய அரசபதவியின் பெருமை தெரிய. மூன்று உலகங்களையும் கனியுரிமையா ஆளுகின்ற சக்கர வர்த்தி ஆகிய தன் கையினலேயே மகுடமுடி சூட்டிக் கிட்கிங் தாரர்ச்சியக்கை அங்கதனுக்கு வழங்குவதாக இங்ங்னம் குறித் திருக்கிருன். உரிமையை உரியவனுக்கு உதவ உரைகள் வந்தன. அரசுக்கு உரிய குலமகனே அயல் ஒதுக்கிச் சுக்கிரீவன இரா மன் அர்சன் ஆக்கி, வைத்திருப்பது கரும விரோகமான பெரிய அநீதி, அகனே ஒழித்து உரியவனுக்கேமுடிசூட்டி இரா வணன் நீதிமுறை செய்யப்போவதாக இவ்வாறு கூறியுள்ளான். - தன்டால் பேரன்பு காட்டிப் பெருங் கிழமையோடு இலங் காதிபதி பேசிய மொழிகளைக் கேட்டதும் அங்கதன் கையைக் - கொட்டிச் சிரித்து அவன் நோக்கி உரைக்க உரைகள் அட _ == +. - லாண்மையுடன் கிளைத்து வந்தன. அங்கதன் அதனேக் கேளா அங்கையோடு அங்கை தாக்கித் துங்கவன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க நக்கான் இங்கு கின்ருர்கட் கெல்லாம் இறுதியே என்ப துன்னி உங்கள்பால் கின்றும் எம்பால் போந்தனன் உம்பி என்ருன் (1) வாய் தரத் தக்க சொல்லி என்னே உன் வசம்செய் வாயேல் ஆய் தரத் தக்க தன்ருே அாதுவந்து அரசது ஆள்கை தேரக் கொள்வேன் யானே இதற்கினி கிகர்வே றெண்ணின் நாய் தரக் கொள்ளும் சீயம் நல்லரசு என்று நக்கான். (2) எ ள்ளி: இகழ்ந்து இறுமாப்போடு இ. ாமதாதன் இராவ னனே நோக்கி இப்படிப் பேசியிருக்கிருன். நண்புரிமைகாட்டி நயமா வசப்படுக்க முயன்று அவன் இதமாய்ப் பேசினன்; அந்த மாயச் சூழ்ச்சியைத் தகர்த்து எறிந்து மாறுபாடுமண்டி இவன் விருேடு வெறுத்து உரைத்தான் "அர்க்கர் யாவரும் அடியோடு அழிந்து ஒழிவர் என்று a தெளிந்து உன் தம்பி எம்பெருமான்பால் அடைக்கலம், வந்து புகுந்திருக்கிருன். அழிவு நிலையிலுள்ள நீ அழியாக அ ர ச பதவியை ஸ்னக்குக் தருவதாக உரைத்தது பெரிய ஈகைப்பை