பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- == † = * '* * * 7. இராம ன் 3娜9锣 லாண்மையுடைய அவன் ஓங்கிக் குத்தவே இவன் உடல் භි%හ தளர்ந்து உணர்வு கலங்கி உள்ளம் சலித்தான். சலித்த காலையில் இமையவர் உலகெலாம் சலித்த தலித்த தால் அறம் சலித்தது மெய்ம்மொழி தகவும் "சலித்த தன்றியும் புகழொடு சுருதியும் சலித்த சலித்த திேயும்; சலித்தன கருணையும் தவமும். இராவணனுடைய கைக்குத்தினல் அனுமான் சலித்தபோது இமையவர் உலகம் முதலியன சலித்துள்ளமையால் இவனுடைய மகிமை மாண்புகளை இங்கு நன்கு அறிந்து கொள்ளுகிருேம். தருமம் சக்தியம் கருணை தகவு நீதி தவம் என்பன இவ லுடைய இயல்புகளா யுள்ளமையால் இவன் அல்லல் அடைக்க பொழுது அவையெல்லாம் அமைந்து துளங்கின என்க. தகவு=நடுவு நிலைமை. உள்ளச் செம்மை உணர வந்தது. தருமவான் சக்திய சீலன் கருணுகரன் நீதிமான் கேர்மை யாளன் அரிய தவநெறியுடையான் என அனுமானே இங்கே துணுகி உணர்ந்து கொள்ளுகிருேம். வேதவிதியின்படி நடந்து மனித சமுதாயம் புனிதமடைந்து இனிது உய்யும்படி போதித்து - வருகின்றவன் ஆதலால் இவன் வேதனையுற்றதை நோக்கிச் சுருதியும் சலித்தது. தியவர்களைத் தொலைத்துத் தமக்கு இதம் புரிய நேர்ந்துள்ள மாருதி வருந்தினமையால் இமையவர் உலகம் - முதலில் சலித்தது. சேர்ந்துள்ள சலிப்புகள் இவனது நில்ைமை யைத் துலக்கித் தலைமையை விளக்கின. தருமம் முதலியன மறுகி உருகின என்.அறு குறித்து அனுமா কটা ক্ৰী பெருமகிமையைக் கவி இங்கே இனிது விளக்கியருளினர். சேனத் தலைவர் சீறி வளைந்தது. குத்துச் ண்ேடை இவ்வாறு ஒத்து முடிந்தபொழுது లy/Fఙ” ரத் தலைவர்கள் சேனைகளை ஏவி இராவணனை வக்த வளைந்து கொண்டனர். கடும்போர் மூண்டது. பக்கம் எங்கும் படர்ந்து அடர்த்து அடலாண்மையோடு யாவரும் அடுசம்ர் புரிந்தார். கல்மாரி பெய்ததுபோல் பல் வகைப் படைக்கலங்களையும் வாரி விசினர். சிறி அவர் செய்த போராடல்கள் யாரும் அஞ்சி மறு கும்படி மிஞ்சி யாண்டும் வீர வெறிகள் மண்டி கின்றன.