பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3907 இராவணன் கைகளும் இலக்குவன. எடுக்க முடியாமல் 5655 மடைந்து அலக்கனுடையனவாய் அலமந்து கின்றன. - தொடுத்த எண்வகை மூர்த்தியை வெண்பொருப் போடு எடுத்த தோள்களுக்கு எழுங்திலன் இராமனுக்கு இளையான் இளையவனே எடுக்கமாட்டாமல் இளைத்து கி ன் ற - தோள் களின் வலிநிலைகளை இப்படி இழைத்துக் காட்டியிருக்கிரு.ர். எண்வகை மூர்த்தி என்றது சிவபெருமானே. மண் முதலிய ஐந்து பூதங்களும் கதிர் மதி உயிர் என்னும் மூன்றும் ஆகிய இந்த எட்டு வகைகளும் இறைவனுக்கு உருவங் களாயுள்ளன. மூர்த்தம்=உருவம். அதனையுடையது மூர்த்தி. ' அட்டமூர்த்தி என முன்னமும் * சுட்டியுள்ளார். , 'இருகிலனுப்த் தியாகி நீரும் ஆகி . . இயமானயைப் எறியும் காற்.அறும் ஆகி அருகிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி” (தேவாரம்) அப்பர் இறைவனே இவ்வாறு துதித்திருக்கிரு.ர். இந்த எண்வகையுள் எல்லாம் அடங்கி புள்ளமையால் அகிலலோக நாயகனப்ப் பரமன் எங்கும் கிலவி யிருக்கிருன். இத்தகைய அற்புத மூ ர் த் தி ைய வெள்ளி மலையோடு பெயர்த்து எடுத்தவன் என இராவணனை இங்கே குறித்துக் காட்டியது அவனது அருந்திறலாண்மையும் அதிசய மேன்மை யும் தெரிய். அவ் வல்லாளன் புல்லாளனய்ப் புலந்து கின்ருன். கயிலையங்கிரியை எடுத்தவன் இளவலைத் தாக்கமுடியாமல் இழிந்து சோர்ங்து கின்றது ஒர்ந்து சிக்திக்க வந்தது. - இராவணன் கெட்ட எண்ணத்துடன் வந்து தன்னை எடுப் * பதை இலக்குவன் உணர்ந்தான்; இராமனை கினைந்தான். தெய்வ ! --- - சிந்தனையோடு கிடந்தான். தெய்வீக பாவனையாய்க் கிடந்த இக் தத் துளயவனே அந்தத் தீயவன் அசைக்கமுடியாமல் அயர்ச்து. பின்ருன்; அந்த நிலையில் எங்கேயோ இருந்து விரைந்து உள்ளே இந் நால் பக்கம் 2327, வரி 5 பார்க்க.