பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3911. அபாயமும் நேராமல் கண்ண இமை காப்பதுபோல் பேருரிமை, யோடு காத்து வருகிருள். அவள் இன்ப நிலையில் இனிது. பேணிள்ை; இவள் துன்ப நிலையில் அன்பு மீதார்ந்து ஆகரித்து கிற்கின்ருள். அவள் பெற்ற மகனே இவள் வெற்றிவிரன் ஆக்கி ++. --- - - . . . . - * - - து ■ o HH ■ - 彈 ா - * 團 சு . ■ ■ வியன் நிலையில் வளாதது : வருதலால. 15 ய இறு ம ப யனு ம கனகு H . - * - -- - To ... " ... -- - - - - ". . . . . - - * * o - - o காணலாம். பிரிய நீர்மைகள் பெருகி வந்துள்ளன. கன்று-இராமன். தாய்-அனுமான். -- . இந்த வென்றிவிரனேயும் அந்த அன்பின் சேனையும் ஒருங்கே நோக்கி உலகம் உவந்து நிற்கின்றது. காப்மை அன்பு ஓங்கி இராமனைக் காங்கி அமர்முகத்தில் அனுமான் அதிசய கம்பீர மாய் நிற்கவே அமரர் யாவரும் வியந்து நோக்கி உவந்து வாழ்த் தினர். உலகம் வாழ உறுதிகள் ஓங்கி எழுந்தன. குன்றின்மேல் இவர் கோளரி ஏறு. ஒரு மலைச்சிகரத்தில் காவிய சிங்க எறுபோல் அனுமான் தோளில் இராமன் ஏறி யிருக்கிருன். அஞ்சாக திண்மைக்குக் குன்றும், அருதிறலாண்மைக்கு அரிஏறும் உவமையாப் கின்றன. - கோளரி எதையும் வெல்லவல்லது என்னும் குறிப்பில் வந்தது. - H திருத்தல் போல் இராமனுக்கு அனுமான் இங்கே அமைந்துள் ளான். அந்த உண்மை நுண்மையா அறிய நேர்ந்தது. ஒதம் ஒத்தனன்: வேதம் ஒத்தனன். இராமனைத் தாங்கி நின்ற அனுமான இப்படிக் குறித்துக் காட்டியிருக்கிருர். ஒதம்= கடல். பால்கடல்மீதும், வேதத்தின் சி க் தி லு ம். திருமால் அமர்ந்திருத்தல்போல் அனுமான்மீது இராமன் அமர்ந்திருக்கிருன் பிடரில் அமர்ந்து இருகால்களையும் மார்பில் கொங்கவிட்டு

தனக்கு வலிமையான தானமாய்க் குன்று அதற்கு அமைக் 1 - . - - . ***


இடக்கையில் கோகண்டத்தைப் பிடித்து வலக்கையில் அம்பை னடுத்து இவ் விரன் கொடுத்திருக்கும் காட்சியும் மடுத்து நிற் கும் மாட்சியும் விக்கிரம வினேகமாய் விளங்கி நின்றன. கரையில் கின்று எதிரியோடு போராட நேர்ந்தவன் விரை வில் வந்து மாருதி வேண்டவே இம் முறையில் ஏறி விருேடு மூண்டு. நின்ருன். விர க் திறல்கள் விழுமிய கிலையில் கெழுமின. - - - - - - - - - * * * * - * - - - - - * . . . . .." ... " -- . * = - . - سيبي - - - - - -- - - - o * = o ---- - - - -- : * - - - -

  • =