பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8982 മാ கான் கோல்வி யடைந்தபோதே கன் உயிர் வென்றவனுடையதே என்று அவன் உறுதி செய்துள்ளமை செயலில் அறிய வந்தது. இந்த நிலையில் நின்றுள்ள அந்த விரமாணியை நோக்கி இராமன் நீர்மையோடு சில உறுதி கலங்களை உள்ளம் தெளிய உரைத்தான். உரைகள் உயர்க்க உண்மைகளை உணர்த்தி வந்தன. அறத்தில்ை அன்றி அமரர்க்கும் அரும்சமம் கடத்தல் மறத்தில்ை அரிது என்பது மனத்திடை வலித்தி. அரக்கர் பதியை நோக்கி அறத்தின் மகிமையை இராமன் முதலில் இங்ஙனம் உரைத்திருக்கிருன். தரும நீதிகளைக் கடந்து தீவினைகளை யாண்டும் துணிந்து செய்து யாரும் கிகளில்லை என்று f ரு விரச் செருக்கோடு நீண்டு வாழ்ந்து வந்துள்ளவன் ஆதலால் தன் நிலைமையை ஒர்ந்து உணரும்படி இக் குலமகன் இவ்வாறு அவனுக்கு அறத்தின் திறத்தைக் குறித்து உரைத்தான். மறம் படிக்கவன் அறம் படித்து தெளிய அறிவுரைகள் திறம்படிந்து வந்துள்ளன. கருத்தும் குறிப்பும் கருதியுணர வுரியன. - அமரர்க்கும் என்றதில் உம்மை உ யர்வு சிறப்பு. புண்ணியங்களைச் செய்து தேவராய் உயர்ந்துள்ள விண்ண வரும் அறக்கை இழந்துவிடின் அப்பொழுதே இழிந்துகெடுவர். அரும் சமம் என்றது பெரும் போரை. - 'அரிய சமரில் அமரர் முன்னம் உன் எதிரே கோல்வியடைந் த.துனககுல் என்றுகெரியுமா? அறங்கடந்து பரம்பொருளை மறந்து சிறக்க போகங்களையே நுகர்ந்து வினேசெருக்கிப்பெரும்போகி களாப் அவ் வானவர் ஊனமாப் மயங்கி இருந்ததஞலேயாம். தவமும் தருமமும் கழுவி கின்ற கனலேகான் அன்று ே அமரரை வென்ருப். இறைவனே எண்ணிப் பேர்ற்றிய புண்ணி யப் பேற்றில்ை எவரையும் வென்று எல்லா உலகங்களையும் ஆளும்படியான மேன்மையை அடைந்தாய். நீண்டகாலம் ஆண்டு வக்தாப் முடிவில் அறநெறி ஒருவிக் கொடிய விேனை களைச் செய்யநேர்ந்தாய்; அகளுல் உன் குடியும் குலமும் அழிய மூண்டுள்ளன. பழி நிலைகளை விழி திறந்து பார்! அறம், அமுதம்; பாவம், நஞ்சு. இதனை நெஞ்சுள் நினைக.