பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் . . . .3937 பதி புகப் பறத்தி! என்றது இலங்கைக்கு ஒடிப்போ எ ன் அ ஒட்டியபடி யாய்த் தன் வெற்றியைக் காட்டி வந்தது. ஊருக்குப் போப் உடலைக்கேற்றி உன் குலத்தவர் எ ல்லாரையும் யாண்டும்சேர்த்து நீண்ட காலமாய்க் கிடைத்துள்ள வரபலங்களை யெல்லாம் ஒருங் கே தொகுத்துக் கொண்டு நல்ல நாழிகை பார்த்து வெல்லும் வகையில் அமர் புரிய வா! அவ்வாறு வர மனமில்லையானல் எங்கேயாவதுபோப் ஒளித்துக்கொள்! என இவ்வாறு உரைத்து விட்டு மேலும் சில உறுதி நிலைகளைக் குறித்தான். போரை நிறுத்திச் சமாதானம் செப்துகொள்ள விரும்பின் அகற்குரிய உடன்படிக்கைகளின்படி இ ன ங் கி நடந்து கொள்ளவேண்டும்' என இக் கோமகன் அவனுக்குஅறிவுறுத்தி யருளினன். அவ்வுரைகள் ஆண்மை விரங்களை மருவி மேன்மை நீர்மைகள் சுரங்து விர கம்பீரங்களாய் விரிந்து வந்தன. o: சமாதான வகை. . சிறையில் வைத்துள்ள கேவியை மரியாதையுடன் விடுவது. தரும நீதிகளைக் தழுவி கெயே ஒழுகுவது. விபீடணனை இலங்கைக்கு அரசனுக்கி அருளுவது.

. அவனுடையனவலைச்செய்து எவ்வழியும் அடங்கியிருப்பது. நான்கு வகையான இந்த ஒப்பக்கங்களின்படி முழுதும் இசைக்து எவ்வழியும் வழுவாது கடத்து வருவதாக நீ உறுதி மொழி தந்தால் போரை இப்பொழுதே நான் நிறுத்திக் கொள்ளு கிறேன் என்று இவ் விர மகன் எதிரியிடம் தீரமாய் அறிவுறுத்தி - யிருக்கிருன். உடன்பாடுகள் உறுதிப்பாடுகளா யெழுங்கன. சுத்த விரத்தின் கருமமும் யுத்த தருமமும் இங்கே ஒளிவிசி நிற்கின்றன. உறுதி மொழிகளில் உணர்வுக் காட்சிகள் பெருகி மிளிர்கின்றன. விரவில்லி வெற்றி வசனங்கள் கூறி யுள்ளான். ஒப்பந்தம் ஒன்றைவிட ஒன்று முறையே உயர்ந்து வலி யடைந்து வந்திருக்கின்றது. மெலிவடைந்த பகைவன் மீண்டும் தலை தாக்காதபடி கிலே யூக்கி எழுந்துள்ளமையால் உடன்பாடு நெடும்பாடாப் கிமிர்ந்து கின்றது. வரிசைக் கிரமங்கள் மானச 493