பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 8945 கம்பன் கலை நிலை களோடு வந்தவன் யாதொரு துணையுமின்றித் தனியே நடந்து சென்ருன். யாண்டும் தோல்வி கண்டறியாமல் எவ்வழியும் வென்று வீரப்பிரதாபத்தோடு என்றும் விளங்கிவந்தவன் இன்று படுதோல்வி யடைந்து நெடு நாண் கொண்டு உள்ளம் உட்ைக்க உணர்வு கலங்கி உறுதி குலைந்து பெரிதும் மறுகி தன்பதியை நோக்கிப் போனது பரிதாபமாயிருந்தது. -- - வாரணம் பொருத மார்பும் வரையினே எடுத்த தோளும் காரத முனிவற்கு ஏற்ப நயம்பட உரைத்த நாவும் தாரணி மவுலி பத்தும் சங்கரன் கொடுத்த வாளும் விரமும் களத்தே போட்டு வெறுங்கையோடுஇல ங்கை புக்கான். கிடந்தபோர் வலியார் மாட்டே கெடாத வான வரை எல்லாம் கடந்துபோய் உலகம் மூன்றும் காக்கின்ற காவ லாளன் தொடர்ந்துபோம் பழியி ைேடும் அாக்கிய கரங்களோடும் கடந்துபோய் நகரம் புக்கான் அருக்கனும் நாகம் புக்கான். மாதிரம் எவையும் நோக்கான் வளாகர் நோக்கான் வந்த காதலர் தம்மை நோக்கான் கடற்பெருஞ் சேனே நோக்கான் தாதவிழ் கூந்தல் மாதர் தனித்தனி நோக்கத் தான்அப் பூதலம் என்னும் கங்கை தன்னேயே நோக்கிப் புக்கான். (5) நாள் ஒத்த களின மன்ன முகத்தியர் நயனம் எல்லாம் வாள்.ஒத்த மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த கோள்ஒத்த சிறைவைத்தாண்ட கொற்றவற்கு அற்றைநாள்தன் தோள்.ஒத்ததுணேமென்கொங்கைநோக்கங்குத்தொடர்கிலாமை மந்திரச் சுற்றத் தாரும் வாணுதல் சுற்றத் தாரும் . தந்திரச் சுற்றத் தாரும் தன்கிளேச் சுற்றத் தாரும் எந்திரப் பொறியின் நிற்ப யாவரும் இன்றித் தானேர் சிந்துரக் களிறு கூடம் புக்கெனக் கோயில் சேர்ந்தான். (5) ஆண்டொரு செம்பொற் பிடத் தமர்ந்துதன் வருத்தம் ஆறி ண்ேடுயர் கினைப்ப கிைக் கஞ்சுகி அயல்கின் ருனே ஈண்டுகம் அாதர் தம்மை இவ்வழித் தருதி என்ருன் - பூண்டதோர் பணியின் வல்ல கால்வரைக் கொண்டு புக்கான். மனக்தி வாயு வேகன் மருத்தன்மா மேகன் என்றிவ் வினேயறி தொழிலர் முன்னு வாயிலர் விரவி ளுரை கினேவதன் முன்னம் நீர்போய் நெடுந்திசை எட்டும் ந்ேதி - கனைகழல் அரக்கர் தானே கொணருதிர் கடிதின் என்ருன். (7)