பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 36.17 வருக்க வுரியதாம். எவ்வகையிலும் இனியவன் என்று நான் செவ்வையாகக் தெரிந்திருக்கிறேன்; இவனே - உறுதியாக நம்பி உரிமையோடு சேர்த்துக் கொள்ளுவதே நன்மையாம்' என உண்மை நிலைகளை உரைத்தான். இவ்வாறு உரைத்து வந்தவன். இறுதியில் குறித்த குறிப்புகள் பெரிதும் வியக்கத் தக்கன. -- தேவதேவர் மூவர்க்கும் முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு கின்ருய் என்றது இராமன் செய்ய நேர்ந்து நிற்கும் கரும நிலை யைக் கருதியுணர வந்தது. தேவர் முதல் யாவரையும் அடக்கி மூன்று உலகங்களையும் ஏகபோகமாய் ஆண்டுவருகிற இரா வனனேக் குலக்கோடு வென்று தொலைக்க வில்லும் கையுமாப் விறு கொண்டு நிற்கின்ற அந்தக் கரும விரத்தின் கம்பீரக் காட் சியை இங்கனம் கருதியுணர்ந்து உறுதி தெரியக் காட்டின்ை.ச. அயன் அரி அரன் என்னும் இம் மூவராலும் முடிக்க முடி யாத காரியத்தை முடிக்க வந்துள்ளாப் என்றது இராமனது அதிசய நிலையை உணர வந்தது. சிருட்டிதிதி சங்காரம் ஆகிய முக்கொழில்களைச் செய்ய வல்லவரும் செய்ய முடியாததைச் செய்ய வந்துள்ள ஐயனே! என இம்மெய்யறிவாளன் உள்ளம் உருகி யுரையாடி யுள்ளான். வானவரையும் மானவரையும், உப். விக்க வங்துள்ள தனது அரிய நிலைமையை மறந்து சிறிய வான ார்களிடம் அளவளாவிப் பெரிய ஆலோசனைகளைச் செய்து கொண்டிருப்பது அதிசய வினேகமாயுள்ளது எனத் துதி செய் திருக்கிருன். அன்பு மொழிகள் பண்பு படிந்து வந்தன. தீயவர்களை ஒழித்து நல்லவர்களை ஆதரித்து உலகத்தைப் பாதுகாக்க வந்துள்ள பரம நீர்மையை இவ்வாறு குறித்தவன் உரிய நிலைகளை ஒர்ந்து கொள்ள வுரைத்தான். ஆவத்தில் வந்து அபயம் என்ருனே அடைக்கலமாக வந்துள்ள விபீடணனது நிலைமையை இங் வனம் விளக்கி யருளினன். இங்கே நில்லாதே; கின்ருல் கொ ல்லப் படுவாய்!’’எ ன்று. இராவணன் கொதித்துக் கள்ளியதால் :് . - - *** - . . . ." - உள்ளம் கலங்கி வேறு புகலிடமில்லாமல் நேரே இங்கே உறுதி so † * . = -- si * T o: y சாடி வீடணன் உரிமையோடு வந்திருக்கிருன். - - 453