பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 8028 மற்றினி உரைப்பதென்னே மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி அன்ன தன்றெனின் பிறிதொன்ருனும் வெற்றியே பெறுக; தோற்க: விக; வியாது வாழ்க; பற்றுதல் அன்றி யுண்டோ புகல் எம்மைப் பகர்கின்ருனே. (3) இன்று வந்தான் என்றுண்டோ? எங்தையை யாயை முன்னேக் கொன்று வந்தான் என்று உண்டோ? புகலது கூறுகின்ருன் தொன்றுவந்து அன்பு பேணும் துணைவனும் அவனே பின்னேப் பின்அணுமென் ருலும் கம்பாற் புகழ்ன்றிப் பிரிதுண் டாமோ? (4) பிறந்தகாள் தொடங்கி யாரும் துலேபுக்க பெரியோன் பெற்றி மறந்தங்ாள் உண்டோ என்னேச் சரண் என்று வாழ்கின் ருனேத் துறந்தநாட் கின்றுவந்து துன்னினன் சூழ்ச்சி யாலே & இறந்தநாள் அன்ருே என்றும் இருந்தநாள் ஆவ தென்ருன்.(5) இடைந்தவர்க்கு அபயம்யாம் என்று இரந்தவர்க்கு எறிர்ேவேலை கடைந்தவர்க் காகி ஆலம் உண்டவற் கண்டி லீரோ C> உடைந்தவர்க்குஉதவான்ஆயின் உள்ளதொன்று ஈயான்ஆயின் 'அடைந்தவர்க்கு அருளான் ஆயின் அறம் என்னும் ஆண்மை (என்னும்? பேடையைப் பிடித்துத் தன்னைப் பிடிக்கவந்து அடைந்த பேதை வேடனுக்கு உதவி செய்து விறகிடை வெந்தி மூட்டிப் பாடு_று பசியை நோக்கித் தன்னுடல் கொடுத்த பைம்புள் விடுபெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமி தன்ருே? போதகம் ஒன்று கன்றி இடங்கர்மாப் பொருத போரின் ஆதியம் பரமே யானுன் அபயம்என்று அழைத்த அங்காள் வேதமும் முடிவு காணு மெய்ப்பொருள் வெளிவந் தெய்தி மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ மறப்பி லாதார். (8) நஞ்சினே மிடற்று வைத்த நகைமழு வாள ளுைம் தஞ்சென முன்னம் தானே தா ைதபால் கொடுத்துச் சாதல் அஞ்சினேன் அபயம் என்ற அந்தணற்கு ஆகி அந் நாள் - வெஞ்சினக் கூற்றை மாற்று மேன்மையின் மேன்மை யுண்டோ? சரண் எனக்கு யார்கொல் என்று சானகி அழுது சாம்ப அரண்உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சலென் றருளின் எய்தி முரணுடைக் கொடியோன் கொல்லமொய்யமர்முடித்துத்தெய்வ மரணம்என் தாதை பெற்றது என்வயின் வழக்கன்ருமோ? (10)