பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3655 வில்லேக் கோவி எடுத்தது கருமத்தின் வேலி தொகுத்தபடி ஆய அ. அரக்கரைக் களைந்து அமர ரைப் புரக்கருளச் சிலைஎடுத்து வெளி வந்த கலை எடுப்பை இது அதிவிசயமாய் விளக்கிநின்றது. அலைவாய்க் கரை அருகே விரிந்து பரந்துள்ள வெண்மை யான மணல் மேட்டில் கரிய கோலத் திருமேனியளுகிய இக் குலமகன் அமர்ந்திருந்த காட்சி அதிசய மாட்சியாப் விளங்கி யிருந்தது. - காணுதற்கு இனிய நீள வெண்மையில் கருமை காட்டி வாணுதற் சீதை கண்ணின் மணி என வயங்குவான். இந்தக் கண் காட்சியைக் கருதிக் காணுகிருேம். கவியின் எண் காட்சியை எண்ணி மகிழ்கின்ருேம். அகன்.அறு பரந்த வெள்ளைக் கோளத்தின் நடுவே கருவிழி ஒளி செய்துள்ளது போல் வெண் மனவினிடையே கார்வண்ணன் எழில் ஒளி வி.இ இனிது அமர்ந்துள்ளான். இங்கப் புண்ணிய உருவத்தை அங்கப் புனிதவதி கண்ணி ம்ை உயிரினும் இனிதாகக் கருதி யுருகி மறுகி யிருக்கும் பரிவும் பண்பும் அறிய வந்தன.(சீதை கண்ணின் மணி என்றது இருவ: ருடைய கிலேமை நீர்மைகளை எண்ணி புனர. ஒளி இழக்க விழி போல் இக்க அழகனப் பிரிந்து அக் குலமகள் நிலை குலைந்துள், ளமை நேரே கெரிய வங்கது. அங்கத் தேவியைக் கான இவன் ஆவி அலம ங் திருக்கும் இருப்பையும் குறிப்பாகக் கூர்ந்து உணர்ந்து கொள்ளுகிருேம்.T (கை கால் தோள் மார்பு உருவம் முதலிய நிலைகளை எல்லாம் சொல்லி வந்தவர் முடிவில் கலையைக் குறித்துச் சொல்ல நேர்ந் தாா. பெற்றவன் அளித்த மோலி இளேயவன் பெறத் தான்பெற்ற சிற்றவை பணித்த மோலி பொலிகின்ற சென்னியான். o சக்கரவர்த்தித் திருமகன் இரத்தின கிரீடம் இன்றிச் சடை முடியஞயிருப்பதை இப்படிக் காட்டியிருக்கிருர். அரசுரிமை யைத் தக்து தன் கங்கை கனக்குச் சூட்ட இருக்க மணிமுடியைத் தம்பி பரதனுக்கு உரிமையுடன் கொடுத்து விட்டுச் சிறிய தாய் பணிக்கபடி துறவியாய்ச் சடைமுடியோடு வெளியேறி வங் அள்ள அந்த அதிசய கிலே அரிய பரிவோடு துதிசெய்ய வந்தது.