பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 35S 1 கருதி யுளேங்தது உடன் வந்துள்ள உரிமையாளர்களிடம் தனது கவலைகளை எடுத்துக் கூறி இம் மதிமான் மறுகி மயங்கினன். அரிய புண் னிய மூர்த்தியை ஆவலோடு கான வந்திருக்கிருேம். கொடிய பகைவளுேடு கூடப் பிறந்தவன்; பொல்லாத அரக்கர் குலக்க வன் என்று என்ன எள்ளி இகழ்ந்து கள்ளவும் கூடும்; என் கதி எவ்வாறு முடியுமோ? பாதும் தெரியவில்லை” என இவ்வாறு உள்ளம் கவன்று அல்லலுழந்து மொழிந் தான். 'இராமபிரான் கருணை நிறைந்த வீர வள்ளல் ஆகலால் எவ்வழியும் ஈர நீர்மையுடன் கண்ணுேடிக் காத்தருளுவார்; நல்ல அறிகுறிகள் பல நம் எதிரே கோன்றியுள்ளன; உள்ளம் புனித முடைய உங்களுக்கு பாண்டும் மேன்மை புண்டாம்' என -- இன்னவாறு இனிய நீர்மையோடு அவர் சொல்லித் தேற்றிஞர். உறுதி பூண்டது அங்க அன்பர்கள் கூறிய உரைகளைக் கேட்டதும் இவன் பெருமகிழ்ச்சி யடைந்தான். மருவியுள்ள மானச மருமங்களை உரிமையுடன் அவர்களிடம் உவந்து சொல்லிஞன் நல்லது சொல்லினிர் நாமும் வேறினி H == *Tr; - _- ■ I. - - அல லது செய்து ! f, Յւ) அாககள் ஆதுமா Ճն) எல்லேயில் பெருங்குனத்து இராமன் தாளினே புல்லுதும் புல்லியிட் பிறவி போக்கு தும். (1) முன்புறக் கண்டிலேன்; கேள்வி முன்பிலேன்; அன்புறக் காரணம் அறிய கிற்றிலேன்; என்புறக் குளிரும் நெஞ்சுருகுமேல் அவன் புன்புலப் பிறவியின் பகைஞன் போலுமால். (2) ஆதியம் பரமனுக்கு அன்பு கல்லறம் நீதியின் வழாமையும் உயிர்க்கு நேயமும் வேதியர் அருளுகான் விரும்பிப் பெற்றனென் போதுறு கிழவனேத் தவமுன் பூண்டநாள். (3) ஆய அவ பயப்பதோர் அமைதி யாயது து.ாயது கினேந்தது தொல்லே யாவர்க்கும் நாயகன் மலர்க்கழல் கணுகி நம்மனத்து எயது முடித்துமென்று இனிது மேயின்ை. (4)