பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4128 கம்பன் கலை நிலை யது; இவன் மூர்ச்சைபோய் மயங்கிக் கீழே விழ்த்தான். பின்பு சஞ்சீவி மருத கால் கெய் வாதீனமா ப்ப் பிழைத்தான். இதனைப் பின்னே வரும் வேல் ஏற்று படலத்தில் காணலாம். கன் உயி ைக் கொடுத்தும் வீடணனைப் பாதுகாக்கவன் ஆதலால் காப் புக்கு உரிமையாக இலக்குவன் இங்கே தலைமை நிலையில் தனியே வந்தான். உறுதி உண்மைகள் கருதி உணர நேர்ந்தன. தன் பால் அன்பால் வந்து அடைக்கலம் புகுந்தவனே அயை யம் நேர்ந்தபோது அடைக் கலமா கி.அறுத்திப் போக உரியவர் இருவரே என்பதை இராமனுக்கு முன்னும் பின்னும் நிலையாக கி.அக்தி நேரே குறித்துக் காட்டியிருக்கும் காட்சியும் குறியின் மாட்சியும் கூர்ந்து கே. கிகி ஒர்க் து சிக்கிக்க வுரியன. இராவணனுடைய கோபத் தீயில்ை யாகொரு ஆபத்தும் கோபல் விபீடணனப் பாதுகாத்தருள வல்லவர் மூவர் என்.டி சுடடிக் காட்டிய து அவனேக் காக்கும் கருத்தோடு வந்தது. முன்னமே அடைக் கலம் புகுந்தவனேக் கானும் அடைக்க ல.மாகக் கத்து அவன உரிமையோ டு பேணி வரும்படி இராம ளிைடம் பரிவு கூர்ந்து வேண்டினன். கம்பியிடம் இவன் கொண் டிருக்கும் نة لاعrة با, பிரிபமும் யாருக்கும் அதிசய ஆர்வங்களை விளக்கிருக்கின்றன. இளையவன் பால் உளம் உருகி இவ்வாறு வேண்டிமுடிக்கவன் முடிவில் தனக்கும் ஒரு வரம் வேண்டினன். மூக்கு முகலிய அறுப்புகளை இழந்து அயலார் நோக்க வெளியே கிடப்பது இவ் வி, லுக்குப் பெரிய வெட்கமாயிருக் தது. இராமா! என் கலை யைக் துணித்துக் கடலில்விழ்த்திவிடுக; முடிவில் எனக்கு செப்ப வேண்டிய பெரிய உபகாரம் இது; விரைவில் செப்த ருள்!' என்று வீர கம் பீ பாய்க் கேட்டான். இவ.வடைய அடலாண்மைகளையும் வி, க்கையும் வியந்து பரிக்க இரா. என் சிறிது போது மறுகிகின்ருன். முடிவில் இவன் வேண் டிய படியே அம்பு கொடுத்துத் தலையை நீக்கி அலைகடலிடை யே ஆழ்க்தின்ை. மாக் கூடு படர்வேலே மறி மகரத் திரைவாங்கி மேக் கூடு கிழக்கூடு மிக்கிரண்டு திக்கூடு போக்கூடு கவித்திரு கண் புகையோடு புகையுயிர்க்க மூக்கூடு புகப்புக்கு மூழ்கியதம் முகக் குன்றம்.