பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் Ꮞ135 சேர்ந்த அமராடல்கள் யாதும் அறிய முடியாமல் போயது. இராவணன் அடைந்தது. இந்த கிலேயில் மறுகியிருந்த ைேகயிடம் இராவணன் வங் தான். வரவே காவல் காத்திருந்த அரக்கிகள் எ ல்லாரும் ஒல்லை யில் எழுங்க கொழுது அயலே ஒதுங்கி நின்ருர். பேரழகுடைய அரம்பையர்கள் அருகே நின்று உபசாரங்கள் புரிந்தார். மணி கள் இழைத்த தங்க ஆசனத்தைச் சீதை முன்னே இட்டார். அதில் இராவணன் அமர்ந்து வலது காலை இடது தொடைமேல் இடைமடுத்து இராச கம்பீரமாயிருந்தான். அருகே ஆலவட்டம் முதலியன விசிப் பணிகள் புரிந்து நின்ற தேவ பாதர் யாவரை யும் அயலே விலகிப் போப் விடுப் படி குறிப்போடு பார்த்தான். எல்லாரும் மறைவாய் ஒல்லையில் ஒதுங்கிப் போயினர். எதிர் அமர்ந்து பேசியது. கன் எ திரே இட்ட பொன் பீடத்தில் இராவணன் வந்து அமர்ந்திருக்கவே சீதை மனம் கலங்கி முகத்தை மறுபக்கம் திருப்பி மறுகியிருந்தாள். மையல் வெறி மண்டி வந்த அவன் தையலே வசப்படுத்தம் வகையில் பையப் பேசினன். வாய் மொழிகள் காம காபங்களை வெளிப்படுத்திக் களிப்போடு வரலா யின. அன்று அவன் பேசிய உரைகள் அயலே வருகின்றன. என்றுதான் அடியனேனுக்கு இரங்குவது? இந்து என்பான் என்று தான் இரவியோடும் வேற்றுமை தெரிவது? என்பால் என்றுதான் அகங்க வாளிக்கு இலக்கலா திருக்க லாவது? என்றுதான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்துக் கொண் (டான் .(1) வஞ்சனேன் எனக்கு கானே மாதரார் வடிவு கொண்ட நஞ்சுதோய் அமுதம உண்டான் நச்சினேன் காளும் தேய்ங் அது நெஞ்சு நேரான து உம்மை கினேப்புவிட்டு ஆவி நீக்க அஞ்சினேன் அடியனேன் தும் அடைக்கலம் அ.மு.தின் வந்திர்! தோற்பித்திர் மதிக்கு மேனி சுடுவித்திர் தென்றல் துrற்ற வேர்ப்பித்திர் வயிரத்தோளே மெலிவித்திர் வேனில் வேளே ஆர்ப்பித்தி என்னே இன்னல் அறிவித்திர் அமார் அச்சம் திர்ப்பித்திர் இன்னம் என்என் செய்வித்துத் தீர்திர் அம்மா!