பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4175 தந்தைமீது பேரன்புடையளாய்ச் சீதை கவித்துத் துடித் தாள் ஆதலால் இந்தவாறு அவளுடைய சிங்தை மகிழ விங்தை யோடு விரித்துச் சொன்னன். தனது ஆசை நிறைவேறும் என்று கருதி வாசகங்களை வாரி வீசி யுள்ளான். எல்லாமேன் மைகளையும் சனகனுக்கு ஒல்லையில் செய்து விடுவதாக உறுதி மொழி கூறின்ை. தன்னுடைய துயரத்தைத் தீர்த்தால் அவளைப் பெற்ற தங்கை தேவர்களுக்கு , அரசனப் அம ர்ந்து எல்லாவுல கங்களையும் ஆளும்படி செய்வேன் என ஆசை மூளும்படி இராவணன் நீளமாய்ப் பேசி வந்தது நிலைகளைத் துலக்கியுள்ளது. தனது அதிகார ஆற்றல்கள் அளவிட லரியன என்பதை விதி முறையே விளக்கி வந்து தன் வெந்துயரையும் தலக்கி நின்ருன். காம வெங்நோய் துடைத்தியேல் தொழுது வாழ்வேன். தனது நோய் நிலையையும் வாழ்வையும் இராவணன் இங் வனம் தெளிவா வெளியிட்டிருக்கிருன். தன் இச்சைக்கு இன ங்கியருளினல் ைேதயை உச்சநிலையில் ஒளிபெற வைத்து எவ் வழியும் ஏ வலைச் செய்து அடிகொழுது வாழுவேன் எனத் தனது ஆவலை இவ்வாறு அவன் கேரே விளக்கி யிருக்கிருன். சானகி மட்டும் தனக்கு உரிமையாய் அமையின் இலங் காராச்சியம் முதல் எல்லா உரிமைகளையும் இழந்து அவளுக்கு வேண்டிய ஊழியங்களைப் புரிந்த அடியவனப் வாழ்வேன் என்று இராவணன் முடிவு செய்திருத்தலால் அவனுடைய மை யல் மயக்கங்களின் நிலைகளையும் நிறைகளையும் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். காமகாபம் எவனேயும் இழிநிலையில் கள்ளி அழிவுகளைச் செய்யும் என்பதை இலங்கை வேங்கனுடைய மொழிகளும் செயல்களும் இங்கே விழிதெரியச் செய்துள்ளன. மூவுலகு ஆளும் செல்வம் கொடுத்து அது முடித்தி. முடிவில் முடித்துள்ள முடிவு இது. அது என்னும் சுட்டு அதிவிநயமாய் வந்தது. தனது காம தான். குறிப்பு மொழி கூடமாய்க் கூடி வர நேர்ந்தது.) உன்னே ஒரு புத்திரியாகப் பெற்ற இந்தப் பிதாவைத்திரி லோகாதிபதியாக்கி, இடையே உற்ற என்னை உனக்கு உடைய