பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் Ꮞ181

ான்பதை இங்கெ தெளித்துக் காட்டினுள். அலகை புல்லுவ என்ற து பேய்களே இராவணனைக் கழுவ வுரியனவாய்க் குழுமி ஒற்கின்றன என அவனது இழவு நிலைமைகளை விழி கெரிய விளக்கிள்ை. அழிவும் இழிவும் அவலமும் அறிய வந்தன.

சொல்லுவன காகங்கள், புல்லுவன பேய்கள், கலப்பன பகழிகள் எனக் குறிப்போடு உரை க்கது கூர்ந்து சிந்திக்கவுரி ப.து. கசையால் இழித்து காமதாபத்தோடு அவன் பேசிய கொச்சை மொழிகளுக்கு இசைய எதிர் பேசினள். மால் கொண்டு மையல் மண்டி வெய்ய வார்க்கைகளை வினே பேசு இன்ருனே என்று கையல் உள்ளம் தவித்தநொந்துள்ளமை யால் 畢 அவனுடைய அழிவுகளைக் குறித்துக் கொதித்துக் கூறினுள். -உன்மகன் உயிரை நன்மகன் வாளி நக்க; ; : நாய் அவன் உடலை நக்க. என்றது கொடிய கொதிப்போடு வந்துள்ளது. இராவணன் மேல் மண்டியுள்ள சீற்றம் அவன் குடிமீதும், குலத்தின் மீதும் தாவிச் சபித்து வருகிறது. இராமபத்தினியான கன்னே இச்சிக்க ப்ாவக்கால் புக்தி னே இழந்து இராவணன் பகைத்தத் துடிப் :பான் என்று கடுத்து வைத்திருக்கிருள். என் நாயகன் பானங் களா ல் நீ செத்து அழிவா ونه இளைய பெருமாள் அம் புகளால் * உன் மூத்தமகன் இந்திாசிக் து மாண்டுபடுவான் என்று நீண்ட

கோபக் கொதிப்பால் உருத்து மூண்டு நேரே கூறியிருக்கிருள். (சுமித்திரை உய்ய ஈன்ற கன்மகன் என்ற கல்ை இலட்சும னன் மீது சீதை கொண்டுள்ள அன்பும் மதிப்பும் அறியலாகும். உலகம் உய்ய வந்துள்ள குலமகன் என்று இளையவனே எண்ணி மகிழ்ந்துள்ளாள். தனது சிறிய மாமியை அருமைக் தாயாகவே கருதி மரியாகை செலுத்தி வருகிருள் என்பது எம்மோய் ன்ற தளுல் தெரிய வக்கது. கன் கணவனுக்கு யிர்க்கணேயாப்ப் பிள்ளையை உதவி புள்ளவள் ஆகலால் அக்கப் பெரிய வள் டால் பேரன்பு மண்டிப் பெரு நன்றியோடு இப்பதிவி கை உருகி வருகி.கிருள். உதவியும் உரிமையும் ஸ்ளக்கை . ருக்கியுள்ளன. அருமைக் கம்பி உரிமையோடு துணையாயிருக்கலால் கொடி. யப்பகைவனை அடியோடு வென்று தனது நாயகன் கன்னேச்