பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 7. இ ரா ம ன் 42.19 - திருமேனி கைகளும் கால்களும் இழந்து தலையும் ஒழிந்து یا 6 / وقفے D L-- பாளம் தெரியாதபடி கரையில் வறிதே வரை போல் சிதைந்து ஓடக்கும் நிலையை கினைந்து நெஞ்சம் துடித்தான்; கண்கள் :ரைச் சொரிந்தன. கன் குடிக்கு சேர்ந்துள்ள பழிகளையும் அழி அகளேயும் எண்ணி எண்ணி நொந்தான். விண்னேர் எவரையும் வென்று வெற்றி விருேடு வாழும் வீரமரபு இவ்வாறு இம்.ற ஒழிய உற்றதே! என்று உள்ளம்.கடுத்து உருத்துச் சினங்தான். கண்டான் அவ் இராமன் எனும் களிமா உண்டாடிய வெங்களன் ஊடுருவப் புண்டானு று நெஞ்சு புழுக்கமுறத் திண்டாடினன் வந்த சினத்திறலோன். (1) மலேகண்டன போல்வருகோளொடு தாள் கலகண்ட கருங்கடல் கண்டுழல்வான் கிலேகண்டன கண்டொரு தாதைகெடும் தலே கண்டிலன் என்று சலித்தனல்ை. -- (2) மிடல் ஒன்று சரத்தொடு மீதுயர்வான் திடலன்று; திசைக்களிறன் அ; ஒரு திண் கடலன்று; இதுஎன்எங்தை கடக்கரியான் உடல் என்று உயிரோடும் உருத்தனல்ை. (3) எல்லே இவைகானிய எய்தினனே? வல்லே யுளராயின மானிடரைக் கொல்லேன் ஒரு நான் உயிர்கோள்நெறியிற் செல்லேன் எனினின் இடர் தீர்குவைே? . (4) இராமபானங்களால் அடிபட்டுப் போர்க் களத்தில் மாண் டுகிடங்க கும்ப கருனனுடைய உடலைக் கண்டு அதிகாயன் உள் ளம் கொதித்து உருத்து உரையாடியிருக்கும் கிலைகளே இவை உணர்த்தியுள்ளன. துயரக் காட்சி உயிரை உருக்கியுளது. கடல்போல் வந்த படைகள் பல மடிந்து உட்ல்கள் சிதைந்து அயலெங்கனும் பினக்காடுகளாய் மேடுகள் மண்டி உதிரங்கள் ஒடி உறைந்து கிடந்த அந்தச் சமர பூமியிடையே இலங்கை விரன் இரதத்தை கிஅக்தி எ கிரே நேர்க்க முண்டத்தை நோக்கி முதிர்கோபம் மூண்டு அதிராது அயர்க் து நின்ருன். இராமன் எனும் களிமா உண்டாடிய வெங்களன்.