பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4223 வேண்டும்; அதனைச் செய்துமுடிப்பகே தமது கடமையாய்க் கருதி வந்திருக்கிருர்; ஆதலால் உன்னே நேரே போருக்கு அழைக்க நேர்ந்தார். நிலைமையை உணர்ந்த விரைந்து வருவது நல்லது; உனக்குத்துணையாகப் ட தி ட சி ëຄ7 u ;LP சேர்த்துக்கொண்டு வரலாம்.’’ என இவ்வாறு அவன் செ வ்வையாச்சொல்லி நின்ருன். அவனுடைய வார்க்கைகளில் கருக்கும் துணிவும் தடுக் கும் நிறைந்திருக்கின்றன. தான் ஒரு தாசனப் வங் திருத்தலால் நீதிமானன இராமன் எதிரே கனக்கு யாதொரு தீதும் நேராது என்று உறுதியாகக் கருதியிருத்தலால் உரைகளைத் திடமாய் நின்று கூறினன். தங்கள் அர ச்னுடைய அருமைத் கம்பியை அழித்திருத்தலால் பழிக்குப்பழி வாங்கப்படும் என்று கொழித் துக் குறித்தான். கூறிய முறை விருேடு விரவி நின்றது. ன்சயப்படிவம் என்றது மலைபோன்ற பெரிய வடிவினன்'

எனக் கும்பகருணனுடைய உடல் நிலைமையும் அடலாண்மை யும் தெரிய வந்தது. சையம் = மலை. சேய்மையில் கின்ற பார்த் , தாலும் தெரிவது என்னும் ஏதுவான் மலைக்குச் சையம் என்று . ஒருபெயர் நேர்ந்தது. அந்தச்சிறப்புப்பெயர் குறிப்போடுவந்தது. அந்த அதிசய வீரனைக் கொன்று தங்கள் குலத்துக்கு செடிய பழியை விளைத்துள்ளமையால் அதனைத் தடைத்து ஒழிக்கவே இந்தக் குலக்குமரன் கொதித்து வந்திருக்கிருன் என அதிகாயனுடைய வரவு நிலையை மதிதெளிய நேரே வுரைத்தான். கும்பகருணனைக் கொன்று தொலைத்தவன் இராபன், அந்த வென்றி வீரனை விலக்கி ஒதுக்கிவிட்டு இலக்குவனே ப் போருக்கு நேரே அழைத்ததற்குக் காரணத்தைக் குறித்துக் காட்டினன். கொலைகோள் அறியர் கின்ருன் என்றது இலக்குவன. கொன் றவனைப் போருக்கு அழையாமல் கொலைபுரியாது கின்றவனே அழைத்தது என்ன? எனின், மரண வேதனையினும் கொடிய துயரத்தை இராமனுக்குக் கொ டுக்கவேயாம் எ ன் ரு ன். நேடுதல்=தேடுதல். கொலை அறியாதவனே க் கொல்ல காடியே அவ்வல்லவன் மூண்டு வந்துள்ளான் என வடித்து உரைத்தான். தன்தாதை படுத்துயர் தந்தையைமுன் வென்ருனே இயற்றுறும் வேட்கையில்ை. تھی.