பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4263 அவன் இறந்துபட்ட அன்று இலங்கை எங்கும் அவலமான அழுகை ஒலிகளே பரவி நின்றன. இராமன் வனம் போன அன்று அயோத்தி எப்படிக் துயரமாய்க் துடித்திருக்கதோ அப்படியே அதிகாயன் மாண்ட அன்று இலங்காபுரியும் கவலை யாப்க் கலங்கிக் கடுங் துயருழந்து கொடும் பரிதாபமா யிருந்தது. தாசரதி பேர உலகு உற்றது பேர் இலங்கை உற்றது. அன்அ அக்க இராசதான் அடைந்திருக்க துயர நிலையை உய்த்துணர்ந்துகொள்ளும்படி இந்த உவமை வாசகம் ஈண்டு உரிமையாய் வங்துள்ளது. கசரதனுடைய அருமைத் திருமக னேடு இராவணன் மகன ஈண்டு இவ்வாறு ஒப்பவைத்தது அன்று தேசம் அடைக்க துக்ககிலே கெரிய, ஆவும் அழுத, அதன் கன்று அழுத, அன்று அலாந்த பூவும் அழுத எனக் காசாதியைப் பிரிந்தபோது கோசலா தேசம் அழுத நிலையை இலங்கைத் தேச மும் அதிகாயனே இழக்கமையால் எப்தி நொந்தது. அந்த அவ லத் துயரங்களின் அளவைக் கவி இந்தவாறு அளந்து காட்டி னர். அளவுகோலில் உள்ள உளவுகள் ஒர்ந்து உனா வுரியன. பகையினத்தின்பாலும் பரிவு கூர்ந்து தகுதியோடு ஒர்ந்து உண்மையை உரைக்து வருவது நம் கவிஞர் பிரானுடைய உயர் பெருந்தகைமையை உணர்த்தியுளது. அதிகா பணுடைய அதிசய நிலையை இடங்கள்தோறும் கவி சுவையாக விளக்கியிருக்கிரு.ர். இவனேயும் ஒரு இந்திரசித்து என்றே சொல்லவேண்டும். ஆனல் பிரம சிருட்டியில் ஒரே இந்திரன்தான் இருக்கிருன்; வேறு ஒரு இந்திரன் இல்லாமையில்ை அந்தப்பேர் இவனுக்கு அமையாது போயது. இருக்கால் சின்ன இந்திரசித்துஎன்று பேர்வத்திருக்கும். 'பின் ஒர் இந்திரன் இலாமையால் பேர் அதிகாயன்' இவன் பேர்பெற்று இருக்கும் மேன்மையை இங்ங்னம் சீர்மையோடு குறித்திருக்கிரு.ர். இக்கக் குறிப்பு கூர்மையோடு கூர்ந்து சிந்தித்து ஒர்த்து உணரவுரிய த. அமரர் எ வரையும் வெல் லவல்ல விர குப் விஅறுகொண்டு நின்றவன் இளைய பெருப ாளோடு ton Corty- மாண்டான். அவனே வென்று கொ லேக்கது அதிசய வெற்றியாயப் விளங்கி கின் AD اقے • اتنگے| ந்தி லேயை இங்ங்ண ம்து லக்கினர். o