பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 399 | இலங்கை வேக்கன் அடியோடு அழியும்படி மூண்டுள்ள மையால் அவனுக்கு நல்ல புக்தி எரு ல் போயது. திய 9ణాrg அதிவேகமாப் வேலை செய்தலால் ப.தி கலம் எ கையும் கேளாமல் மாண்டுபடவே நீண்டு கின்ருன். இறுதி இயைந்தால் இடையே தடை உண்டோ? என்றது ஊழின் உறுதியை உணர்த்தி நின் நகர சாவாரை யாரே தவிர்ப்பவர்?’ என ஒளவையார் கூறிய செவ்விய வாப் மொழியும் இங்கே சிந்திக்கக்கக்கது. - ஈலத்தோடு ஒத்ததை உணராமல் கன் குலக்கோடு செத்து ஒழியவே அவன் துணிந்து கின்ருன் oi ன்ற த கிலேமைகளை உய்த் துேணர்ந்து நேரும் அழிவுகளைக் தெளிந்து கொள்ள வந்தது. தன்னுடைய கம்பியான கும்ப கருனனே அனுப்பினல் பகை வரை அடியோடு வென்று விடுவான்; அதன் பின்பு துன்ப மின்றி வாழலாம் என்று நன்கு கம்பினன் ஆதலால் தப் பியை அழைத்து வரும்படி சேனோத் தலைவரை இராவணன் சிறப்புடன் - o அனுப்பின்ை. நன்றிது கருமம் என்னு நம்பியை கணுக ஒடிச் சென்றிவண் தருதிர் என்ருன்; என்றலும் நால்வர் சென்ருர் தென்றிசைக் கிழவன் ஆாதர் தேடி:ை ர் திரிவர் என்ாைக் குன்றினும் உயர்ந்த தோளான் கொற்றமாக் கோயில் புக்கார். இராவணனுடைய கட்டளைப்படியே கு ம் ப க ரு ன இன அழைத்து வரும்படி சென்றவரை க் கவி இங்ஙனம் குறித்திருக் கிருர். குறிப்பு மொழிகள் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வந்தன. " .. " | . அரசன் உத்தரவு செய்தவுடனே அந்த விர அடைய அரண் மனையை நோக்கிச் சேனத் த லே வ ர் விரைந்து சென்றனர். _சிறந்த மணிமாளிகையில் கும்ப கருனன் அதுபொழுது அயர்ந்து உறங்கியிருந்தான் ஆதலால் போனவர் யாதும் செய்ய இயலா கவராயப் அயல் ஒதுங்கி ப.ய அழக் து கின்றனர். பின்பு துணிைக்து உள்ளே புகுந்தனர். சங்கு, காரை, காளம் முதலியவற்ருல் அதியும் பேரிகை முதலியவற்றை முழக்கியும் எ ழு ப் பி ன ர். அவன் யாதும் எழவில்லை. தம் மால் இயன்றவரையும் பல்வே அறு الي " கையில் முயன்று பார்த்தும் பாதும் பலன் இல்லாமையால்

உள்ளம் சலித்து மீண்டு போ ப் இராவணனிடம் தப் பியின்