பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

автгягт ч-нягт ня y, Madurai East. 7. இ ரா ம ன் 4351 விண்ணுலகிலிருந்து மண்ணுலகை நோக்கி அதிவேகமாய் விரைந்து கருடதேவன் வந்திருக்கும் காட்சிகளை இவை காட்டி யுள்ளன. கவிகளைக் கண் ஊன்றி நோக்கின் அரிய உண்மைகளை அறியலாகும். அதிசய நிலைகள் விதிமுறையே நிகழ்ந்துள்ளன. அல்லச் சுருட்டி வெயிலைப் பரப்பி என்றகளுல் அவன் வந்த போது அந்த இரவின் இருள் இரிக்க கிலே விழிகெரிய நின்றது. கருடதேவன் இலங்காபுரியை நோக்கி விரைந்து பறந்து வரும்பொழுது அக்கச் சிறகுகளிலிருந்து எழுந்த காற்று நெடிய குருவளியாய் எங்கனும் கடித விசியது. விசையின் வேகத் கால் திசையானைகளும் கண்கள் கூசிகின்றன. கடல்களில் அலை கள் கொக்களித்த எழுந்தன; மேகக் குழாங்கள் சிதறி ஓடின, கொடிய இருள் நீங்கி யாண்டும் நெடியஒளிபரவியத, தென்பால் எழுந்து வடபால் கிமிர்க்க வருகிற அதிசய சூரியன்போலச் சிரிய ஒளிகளை விசி விரிய வேகத்தோடு விரைந்து வந்தான். நாகரத்தினங்களால் செய்த அவனது கிரீடத்திலிருந்து பலவகை யான கிரணங்கள் அயல் எங்கனும் பரவி மிளிர உயர்ந்த சோதி உருவில் வான விதியில் வந்தவன் இம்மான விரனேக் கண்டதும் கைகளை முடியே ல் குவித்து உரிமையோடு , ருகிக் கொழுதான்; நீண்டகாலம் பிரிந்திருக்க பிரிவின் பரிவிஞ ல் மறுகிஞன், கண் கள் நீர்மல்கப் பண் கள் பல பாடினன். கன்னே மறந்து இன்ன Gls T.IN இன்னலுழங்க வருக்கவது என்ன அதிசயம்! என்.று உன்னி உன்னி உளைக் கான். கேவர் யாவரும் கொழுது துதிக் கும் முழுமுதல் பரமன் மனித உருவில் மறைந்த கின்று அழுது தவிப்பது அ. தி ச ய மாயையாயுள்ளது எனத் துதிசெய்த தொழுது உழுவலன் போடு அவன் உருகி உரையாடியுள்ள மொழிகள் அரிய வேக ஒளிகளாய் இனிய நாக கீதங்களாப் எழில் விசியுள்ளன. அவற்றுள் சில அயலே வருகின்றன. கருடதேவன் துதித்தது. தேவாதி தேவர் பலராலும் முந்து திருநாமம் ஒது செயலோய்! மூவாத நாளும் உலகுஏழொடு ஏழும் அரசாளும் மேன்மை முதல்வா! மேவாத இன்பம் அவைமேவி மேவ நெடுவிடு காட்டு முடியாய்