பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4352 கம்பன் கலை நிலை ஆவா வருந்தி அழிவாய்கொல் யார் இவ் அதிரேக மாயை அறிவார்? (1) எழுவாய் எவர்க்கும் முதலாகி ஈருெடு இடையாகி எங்கும் உளேயாய் தழுவா தவர்க்கும் வரம்ஈய வல்லே அவரால் வரங்கள் பெறுவாய் தொழுவாய் உணர்ச்சி தொடராத தன்மை யு.அவாய் மறைந்து அயரால் அழுவாய் ஒருத்தன் உளேபோலும் யார் இவ் . அதிரேக மாயை அறிவார்? (2) வாணுள் அளித்தி முடியாமல் நீதி வருகாளும் கிற்றி மறையோய் பேணு யுனக்கோர் பொருள் வேண்டும் என்று பெ.அறுவான் அருத்தி பிழையாய் ஊணுய் உயிர்க்கும் உயிராகி கிற்றி உணர்வாய பெண்ணின் உருவாய் ஆணுகி மற்றும் அலியாகி யார்.இவ் அதிரேக மாயை அறிவார்? (3) தானந்தம் இல்லே பல என்னும் ஒன்று தனி என்னும் ஒன்று தவிரா ஞானம் தொடர்ந்த சுடர் என்னும் ஒன்று நயனம் தொடர்ந்த ஒளியால் வானம் தொடர்ந்த பதம் என்னும் உன்னே மறைகாலின் வந்த முறையால் ஆனந்தம் என ம்ை அயல் என் னும் யார்.இவ் அதிரேக மாயை அறிவா ? --- (4) சொல் என் அறுரைத்தி பொருள் ஆதி அது ய மறையும் அதுறந்து திரிவாய் வில் ஒன்று எடுத்தி சரம் ஒன்று எடுத்தி மிளிர்சங்கம் அங்கை யுடையாய் கொல்என் அறு உரைத்தி கொலேயுண்டு கிற்றி கொடியாயுன் மாயை அறியேன் அல் என்று கிற்றி பகல் ஆதி யார் இன் அதிரேக மாயை அறிவார்? (5)