பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4,465 படை போராடுகின்றமையால் இளையவனே அடைந்துகொள் வண்டும் என்று நீண்ட ஆவலோடு மாருதி மூண்டு சென் மகோதரன் செய்த மாயசாலத்தால் வானரத் தலைவர்கள் ப வேறு பிரிந்து போரில் நிற்க நேர்ந்தார். இளையவன் ஒரு சயில் ஒதுங்கித் தனியே நின்று தன்னை வளைந்த சேனைத்திர பின்னபின்னமா அழித்துவந்தான். படைகளை ஊடுருவி மான் விரைந்துவந்து இலக்குவனே அணுகினன். இளவலைக் நேர்ந்த அந்தக் களிப்பினுல் உளம் மகிழ்ந்து அளவிலா வந்தோடு ஆர்த்துவந்தான். அனுமானுடைய ஒலியைக்கேட் ம் இலட்சுமணன் பெருமகிழ்ச்சி அடைந்தான். உற்றுள்ள ளேயெல்லாம் அவன் மூலமாக அறிந்துகொள்ளலாம் என்று ாம் உவந்து இளவல் திரும்பி நோக்கினன்; அங்கனம் குமுன் அவன் உழுவலன்போடு தொழுது வணங்கினன். .தபேர் அமல கேளா அணுகினன் அனுமன் எல்லார் இதையும் கேட்கலாகும் என்றகம் மகிழ்ந்து வள்ளல் 1 பபதன் முன்னம் வந்து வணங்கினன் விசயப் பாவை அதனே இளைய விரன் தழுவினன் இணைய சோன்னன். (1) |குல வீரர் ஐய யாண்டையர் அருக்கன் மைந்தன் றச் செய்தது எவ்வாறு அங்கதன் பெயர்ந்தது எங்கே? ருட் பரவைச் சேனே வெள்ளத்து விளங்தது ஒன்றும் லன் உரைத்தி என்ருன் சென்னிமேல் கையன் சொன்னன்.(2) குர் போயவாறு போயினதன்றிப் போரில் ஆயது ஒன்றும் அறிந்திலன் ஐய! யாரும் குறர் மேய போதே தெரிவது விளங்தது என்ருன் முன் வேலை யோடும் அயிந்திரப் பரவை தானே. (3) போர்க்களத்தில் தனியே பிரிந்துகின்று கிருதர் சேனைக பொருதுகொண்டுள்ள இலக்குவனே அனுமான் வந்து _ம், அவனே ஆவலோடு தழுவி மகிழந்து நேர்ந்துள்ள மகளை இளவல் விசாரித்திருப்பதும் அன்புரிமைகளோடு பு அந்து நிற்கின்றன. 'ஐய! நம்முடைய சேனத்தலைவர் _வாரும் எங்கே போயிருக்கின்றனர்? சுக்கிரீவன் எவ் நீங்களுன்! அங்கதன் பாண்டு நிற்கின் முன்? யாதொரு 559