பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4479 துளி = இடர், கேடு. யாதொரு துனியும் செய்யாமல் இனியரா புள்ள கம்மேல் அமரர் முனிவுகொண்டு மூண்டு போராட நேர்க் தக நீண்ட வியப்பாய்த் தோன்றியது. சிறந்த மதிமானை அனு மானும் திகைத்து மயங்கினன் ஆதலால் இலட்சுமணன் வினவி பதற்குப் பதில் யாதும் கூருமல் பரிந்து கின்ருன். வானவிதி னங்கணும் நிறைந்து பரந்து அளவிடலரிய தேவர்கள் அமராடல் புரிந்தது அதிசயவியப்பாயது. அமர் துறந்து அமைதியாயிருந்த இளையவன் அதிவிரைவில் எழுந்து திசைகள் எங்கனும் செயிர்த் ஆநோக்கினன். அங்ங்னம் பார்க்கவன் யார்? என்பதை அயலே வருகிற வார்க்கைகளில் நாம் பார்க்க வருகிருேம். தாமரைக் கண்ணவன் தம்பி. இலக்குவனே ஈண்டு இப்படிக் குறித்திருக்கிரு.ர். என்றும் கனி உரிமையாய்த் தனக்கு இயல்பா அமைக் திருக்க சக்கரத்தை அயலே ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு வில்லைக் கையில் ஏந்திவந்துள்ள அந்த ஐயனுடைய அருமைத் கம்பி இங் வனம் ஐயமர்ப் அலமந்து நின்ருன் என்றது பழமையின் கிழ மையோடு புதுமையும் தெரிய வந்தது. தேவர்க்கு இடர் தீர்த்து இகம்புரிய வந்தவன்பால் அவர் அகம் புரிய வந்ததாகத் தோன் றிய தோற்றங்கள் யாவும் மகோதரன் செய்த மர்யசாலங்களால் நேர்ந்தன. விஞ்சை மந்திரங்களை ஓதி அவன் புரிந்த தீய மாயங் கள் எல்லாருடைய நெஞ்சங்களையும் கலக்கி நெடுந்திகில்களை விளேத்தன. வஞ்ச வேடன் புரிந்தது வன்கொடுமையாயது. இந்திர வேடத்தை மேவி என்றகளுல் அவனே அமரர் கோய்ைத் தோன்றி நின்று மாயவுருவங்களான அமரர்களை எவி ஆரவாரமாய் யாண்டும் அமராடியுள்ளமை அறியவந்தது. பொய்யான இந்த அதிசய மாயங்களைக்கண்டு யாதும் தெரியாமல் இளையவன் மெய்மறந்து நின்றபோது விண்ணில் மறைந்திருந்த இந்திர சித்து வெப்ய தீமையை விரைந்து செய் தான். அவனது கொடிய செயல் நெடிய பாதகமாய் நீண்டது. பிரமாஸ்திரம் பாய்ந்தது. மந்திர முறையோடு வில்லில் பூட்டியிருந்த் அம்பை மேக நாதன் அதிவேகமாய் இலக்குவன் மீது இலக்கா விடுத்தான்.