பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4355 ஊட்டி வருகிற சரிதத்தில் இடையிடையே பரம தத்துவங்கள் பரவி மிளிர்கின்றன. கலையின் சுவைகள் நிலவி ஒளிர்கின்றன. ඔෂෂO வந்து அருள் புரிய நேர்ந்த கருட பகவான் மரு ளோடு மறுகி உருகி அயர்கின்ற உருவனே நோக்கி 'நீ அரிய பரம்பொருளாயிருந்தும் எளியனப் இப்படி அழுது கவிப்பது என்ன மாயம் ஐயா!' என்று உரிமையோடு உருகித் தொழுது கருதித் துதித்தது கருதரிய பொருள்களைக் காட்டி நின்றது. தேவாதி தேவ வேகோடிகள் யாவரும் உனது திருநா மத்தை முதலில் மங்கலமாக ஒதியே எங்கும் கரும கருமங்களைப் புரிய நேர்கின்றனர்; அகில வுலகங்களுக்கும் நீ தலைவனப் கிலவி நிற்கின்ருய், சீவர்களுடைய வினைகளுக்குத் தக்கபடி போகங்களை யூட்டி முடிவில் முடிவில்லாத பேரின்ப விட்டை யும் காட்டியிருக்கின்ருய்; நீ ஆட்ட உலகம் ஆடுகின்றது; காட் டக் காண்கின்றது; ஊட்ட உண்கின்றது; ஆதியும் நடுவும் அங்க முமின் அநாதியாகவே சோதி மயமாய்த் துலங்கியுள்ளாய்; அரன் அயன் அரி என அமர்ந்த அழித்தல் படைக்கல் காக்கல் என்னும் தொழில்களைச் செய்து உலக కోడి జr வழுவற நடத்தி வருகிருய்; எங்கும் நிறைந்த எல்லாம் அறிந்து என்றும் நிலை பாப் நிற்கின்ருய், நிலம் நீர் தி வளி வான் மன மருவியுள்ள ஐவகைப் பூகங்களையும் மெய்வகையா வகுத்து உய்வகை புரிந்து £ ஒளி செய்துள்ளாய்; கண்ணுள் ஒளியாய், ரி1 ண்ணுள் எண் குய், உடலுள் உயிராப், உயிருள் உணர்வாப் இன்னவா றே எங்கும் கலந்து யாண்டும் நீண்டு நின்று நீ இயக்கி வருகிருப்; சத்து சித்து ஆனங்கம் எ ன்னும் மூன்று தத் துவங்களாய் நீ ஒத்து நிலவுகின்ருய், சொல்லும் பொருளும்போல் அல்லும் பகலும் எல்லா உயிர்களிடையும் இl வ்வழியும் மருவியுள்ளாய்; அகிலாண்டகோடிகளேயும் கருதியபடியெல்லாம் எளிதே இயக் கிவருகிற நீ வில் ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு பொல் லாத அரக்கரை அழிக்க வந்துள்ளதாக வெளிக்கு வேடம் காட் டிகிற்பது வித்தகக் காட்சியாய் விளங்கி நிற்கிறது. சங்கு சக்க ாங்களை அங்கே தள்ளி விட்டு இங்கே ஒரு கிலே எந்தி வங்காலும் உன் நிலையைக் கலையாய ஞானிகள் அறிந்து காள்கொழுது வரு கின்றனர். விண் வயக்கராயுழலுகின்ற சிவகீோடி 円 வருக்கும் தேவ கோடிகளுக்கும் ஆதரவு புரிய ஆவலோடு வந்துள்ள உனது