பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4529 மாயமான் விடுத்த வாறும் சனகனே வகுத்த வாறும் போயமா நாகபாசம் பிணித்தது போன வாறும். யேமா கினேவாய் மாள கினேதியோ? நெறியிலாரால் ஆயமா மாயம் ஒன்றும் அறிந்திலே அன்னம் அன்னய்! கண்டன. கனவும் பெற்ற கிமித்தமும் கினது கற்பும் தண்டவாள் அரக்கர் பாவச் செய்கையும் தருமம் தாங்கும் அண்டர் நாயகன்தன் வீரத் தன்மையும் அயிர்க்க லாமோ? புண்டரீ கற்கும் உண்டோ இறுதி இப்புலேயர்க்கு அல்லால். ஆழியான் ஆக்கை தன்னில் அம்புஒன்றும் அறுக்கிலாமை எழைநீ காண்டி அன்றே இளேயவன் வதனம் இன்னும் ஊழிநாள் இரவி என்ன ஒளிர்கின்றது உயிருக்கு இன்னல் வாழியாற்கு இல்லை வாளா மயங்கலே வேள்வி வந்தாய்! (4) வியந்துளன் வீரன் என்னின் உலகம் ஒரேழும் ஏழும் ய்ேந்துறும்; இரவி பின்னும் திரியுமே தெய்வம் என்னும்? ாந்துள எண்களுன்முன் உயிரெலாம் வெருவும் அன்னே ஆய்ந்தவை உள்ள போதே அவர்உளர் அறமும் உண்டால். மாருதிக்கு இல்லே அன்றே மங்கைகின் வரத்தி ளுலே ஆருயிர் நீங்கல் ஆல்ை கற்புக்கும் அழிவுண் டாமே விரியதன் றிதுஒன்றும் திசைமுகன் படையின் செய்கை பெரும் இப் பொழுதே தேவர் எண்ணமும் பிழைப்பதுண்டோ? தேவரைக் கண்டேன் பைம்பொற் செங்கரம் சிரத்திற் சேர்த்தி மூவரைக் கண்டார் அன்ன இருவரை முறையின் நோக்கி ஆவலிப்பு எய்து கின்ருர் அயர்த்திலர் அஞ்சல் அன்னே வலிற் புக்கு வேலே கோட்படும் என்று கொள்ளேல். (7) மங்கலம் நீங்கினரை ஆருயிர் வாங்கி ஞரை மங்கையிக் கடவுள் மானம் தாங்குறு நவையிற் றன்ருல் இங்கிவை அளவை ஆக இடர்க்கடல் கடத்தி என்ருள்; செங்கைய ளாய் தையல் சிறிதுயிர் தரிப்ப தாள்ை. (8) துயரம் தாங்கமாட்டாமல் உயிரை நீக்கிவிட மூண்டு சீதை ழே பாய நேர்ந்தபோது விரைந்து பாய்ந்து பற்றி இருத்தித் ரிசடை அறிவுரைகள் கூறி ஆறுதல் புரிந்திருக்கும் அFTஅ = _ரியங்களை இப்பாடல்கள் காட்டியுள்ளன. விபீடணனுடைய ருமைத் திருமகளான அம்மாதரசி பேராதரவோடு ஆதிமுதலே அக்கு உறுதி கூறி உள்ளம் தேற்றி உதவிபுரிந்து வருகிருள். 567