பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 4,555 அதனைத் தெளிவாகக் சொல்லியருளுங்கள்; ஆண்டவன் கிருபை பால் எதையும் ஆற்றி வருகிறேன்' என்று போற்றி நின்மூன். சஞ்சீவி ്. அனுமான் கூறிய உறுதிமொழியைக் கேட்டுச் சாம்பவன் உவக்ை மீக்கூர்ந்தான். துயர் தீர்த்தருளும் உயிர் மருந்து உள்ள இடத்தின் இயல்புகளை யெல்லாம் இனிது தெரிய உரைத்தான். நிடதம், ஏமகூடம், o மந்தரம்,விந்தம், நீலம், கந்தமாதனம், இமயம், கைலை என்னும் மலைகள் அதிசய நிலைகளையுடையன. உலகில் உயர்ந்தன; அண்ட கோளங்களைத் தாங்கி நிற்கும் நீண் -தாண்கள்போல் ஓங்கி நிற்பன. அட்டகுல் பருவதங்கள் ன்று அமரரும் புகழ்ந்து வருவன. இந்த மலைகள் யாவும் "... கைலையின் வட கீழ்த் திசையில் ஒர் அதிசய மலையுள் ளது. அரிய மருந்து மூலிகைகள் அதில் வளர்ந்திருக்கின்றன. அதல்ை மருத்துமலை என்று அது வழங்கப்படும். மருத்தையுடை பது மருத்து என வந்தது. சஞ்சீவி மலை என்றும் சொல்லுவர். வர்களுக்கு நேர்ந்த துயரங்களை நீக்கி ஆவியை இனிது அருளு நிற அரிய மருந்துகள் அமைந்திருத்தலால் அமுதகிரி எனவும் அது இசைபெற்றுள்ளது. அம்ரரும் துதி செய்துவரும் அதிசய முடையது. அதில் நான்கு வகை மருந்து மூலிகைகள் உள்ளன. மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும் o o உடல்வேறு வகிர்க ளாகக் கிண்டாலும் பொருந்துவிப்பது ஒரு மருந்தும், படைக்கலங்கள் கிளேப்பது ஒன்றும், மீண்டேயும் தம்முருவே அருளுவதுஓர் மெய்மருந்தும், உள, நீ விர! ஆண்டேகிக் கொணர்தி என அடையாளத் கொடும்உரைத்தான் அறிவின் மிக்கான். இன்ன்மருந்து ஒருநான்கும் பயோததியைக் o * கலக்கிய ஞான்று எழுந்ததேவர் உன்னிஅமைத்தினர் மறைக்கும் எட்டாத பரஞ்சுடர்.இவ் வுலகம் மூன்றும் தன்னி ரு தாள் உள்ளடக்கிப் பொலிே பாத் தில் யான்முரசம் சாற்றும் வ்ேலே