பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4573 சைக் கேட்டு மாய மான்யின் நான் போனதிலிருந்தே இய கேடுகள் தொடர சேர்ந்தன; பெண் மொழி விழைந்து பிழை வழி நடந்த பேதை என்று மண் வழி மொழிய நான் கண்வழி அழுது கலங்க சேர்ந்தான். இது பொய்மான்; மாய வஞ்சமுடை யது; தீயது; இதன் பின் போகலாகாது என்று என் அருமைத் தம்பி எவ்வளவோ புத்திமதிகளை எடுத்துச் சொல்லி அடுத்தடுத் அதுத் தடுத்தும் கேளாமல் பித்தேறிப் போனேன். தாய மதிமா அடைய பேச்சை மதியாமல் மதிகெட்டுப் போனமையால் மானங்கெட்டு ஈனப் பழிகளை அடைந்து இழிந்து நிற்கின்றேன்; பல வழிகளிலும் பிழைபாடுகளைச் செய்து அழி துயரங்களை வளர்த்துள்ளேன்: இராவணன் எதிர்ந்து போராட நேர்ந்த அன்றே அவனைக் கொன்று தொலைத்திருக்கலாம்; வென்றியும் விளைந்திருக்கும்; அவ்வாறு செய்யாமல் இன்று போய் நா%ள வா என்று பெரிய வெற்றி விரன்போல் விரச் செருக்கோடு அனுப் பினேன்; வினக் கேடுகள் விரிந்தன. திய வஞ்சகஞன மேக காதனே வேகமா அழித்து விழ்த்த வேண்டும் எ ன்று என் கம்பி பிரமாஸ்திரக்கைத் தொடுக்க மூண்டபோது வேண்டாம் என்று நான் தடுத்து நிறுத்தினேன். அக்கக் கடையே நமது படைகள் யாவும் இப்படி அடியோடு மடியும்படி அவகேடு செய்து விட் -அ. முடிவு இவ்வாறு முடிந்த பின் இனி நான் என்ன செய்ய முடியும்? நானும் மாண்டு மடிந்து மாண்டவரோடு போப் ஆண் டுச் சேர்ந்து கொள்வதே தேர்ந்த முடிபாம். எனது இனிய கம்பியை இழந்த பின் இனிமேல் எனக்கு இவ்வுலகில் என்ன இருப்பு? இராவணனைக் கொன்று தொலைத்து, அரக்கர் குலத்தை அடியோடு கருவறுத்து அதிசய வெற்றி பெற்று அமரர் அதுதி செய்ய நின்ருலும் அதனல் எனக்கு என்ன பயன்? தம்பியை இழக்கபோதே கான் இறந்தவனனேன்; உரிமையான அருமை இளவலைப் பிரிந்து இதுவரை உயிர் வாழ்ந்திருப்பதே பெரிய பழியாம்; இனிமேல் புகழ் ஏன்? புண்ணியம் எதற்கு? அரசும், உறவும், ஊரும் பேரும் யாரும் யாதும் எனக்குத் தேவையில்லை; சாவது ஒன்றே எனது ஆவலாய் அமைந்துள்ளது. எனது Գքւնւյտ ԹՅւնւյտ வாழ்வும் கொடிய துன்பங்களுக்கும் நெடிய பழிகளுக்குமே கிலேயமாய் நின்றன. நான் விரைந்து மடிந்து மறைக்த போவதே சிறங்க நன்மையாம்; எனது அழிவு கிலைக்கு