பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

座、 -** ".

". - o o ੋ -

-. - o --- ് - * : கம்பன் கலை நிலை 置 帶 o ി 呜物 م - @ 擊 歌 輕 o o o இந்தக் கொலை தன்னலேயே நேர்ந்தது எனத் தவித்துள்ளான். தன் கடமையை விரைந்து செய்யாமல் மடமையாய் அயர்ந்து o o - -- & * , ● o ് '} w கின்றமையினலேயே பத்தினித் தெய்வம் பரிதாபமாய் மாண் டாள் என்று பரிதபித்துள்ளதை உரைகள் உணர்த்தி யுள்ளன. - 鬣 ' o 鬣 o கல்விக்கு நிமிர்ந்த கீர்த்திக் காகுத்தன் என இராமன் இங்கே இவ்வாறு கருதியுருகி உரிமையோடு மறு கியிருக்கிருன். கல்வி யறிவால் வரைந்து எல்லை காண - முடியாத பெரும் புகழுடையான் என இராமனது அதிசய கீர்த்தி நிலையைத் துதி செய்து நின்றன். எவரும் வியந்து புகழ்ந்து போற்றி வந்த அந்த அற்புதக் கீர்த்திமானுக்கு இழுக்கு நேர்ந்ததே! என்று இரங்கி எங்கியுள்ளான். தேவி இறந்தாள் என்று தெரிந்தால் ஆண்டவ உடைய ஆவி பிரிந்து போய்விடுமே! என்று பரிந்து பதைத்தான் so !" o 、 எவ்வளவு அல்லல் நேர்ந்தாலும் பாதும் கலங்காத உள்ளத் திண்மையும் உறுதியுமுடைய வீரன் ஈண்டு இவ்வாறு தடித்து அழுதிருக்கிருன்.விழுமியோன் அழுதது.அன்புகெழுமிஎழுந்தது. ??്

அழுகை &ు, கொடிய துன்பம் சேர்ந்த போது கெஞ்சம் கெடிது பதைக் கும். ஆதலால் துயரமான அந்தப் பாரத்தை ஆற்ற முடியாமல் மனிதன் வாய்விட்டுப் புலம்பி அழுது முறையிட நேர்கிருன். அயலே ஆறுதலாய்க் கேட்பார் இல்லையாயினும் தனக்குக் தானே சொல்லிக்கொண்டு அழுவது மனித இயல்பாய் மருவி, தால் ஒரளவு தணிந்து பேரளவு மறைந்து படுகின்றன. "சொல்லி அழுதால் துயரம் எல்லாம் தீரும் அடி” என்று அழுகிணிச் சித்தர் பாடியிருப்பது மானச மருமத்தை வெளிப் of vo o 、 “Give sorrow words: the grief that does not speak Whispers the o'er-fraught heart and bids it break.” (Shakespeare) o - - o, on o リ 鷲 -o- 'துயரத்தை வார்த்தைகளால் புலம்பிவிடு; அவ்வாறு அாற்றி, --- o