பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,640 கம்பன் கலை நிலை என வையம் உங்களைப் பழிக்க நேரும் ஆகலால் நேர்க்க .தன் பத்தை கினைக்து அழுங்கி H%) குலைந்து நில்லாமல் விரைந்து நாம் காரியம் செய்யவேண்டும்; தேவியைக் கொன்ற பாவியைக் கொன்று, அரக்கர் குலக்கை அடியோடு அழித்து இந்த இலங் கைத் இவ்ை இருந்த இடமும் கடங் தெரியாமல் ஒழித்து அகன் பின் நாம் ஒழிந்து போவதே விரைந்து செய்ய வுரியது ஐயன்ே! என்று.அண்ணன்முன் இலக்குவன் உறுதி புரிந்து ஊக்கின்றன். அண்ணி இறந்து போனுள் என்று உள்ளம் கலக்கி உயிரி துடித்தாலும் மூண்ட பகைப்பூண்டை வேரோடு அகழ்ந்து தார எறிந்து விடவேண்டும் என்று விராவேசம் மூண்டு இவ் விர இளவல் தீரமாய்ப் பேசி யிருப்பது சுத்த வீரத்தின் உத்தம நிலையமாய் ஒளி புரிந்து வித்தக நீர்மையா விரிந்து பரந்துள்ளது. o இன்னவாறு இளையவன் கூறவே சுக்கிரீவன் உக்கிர வீர மாப் எழுந்தான். சேனையோடு இலங்கையுள் புகவேண்டும் H. * = " . H H ... " என்று ஆணை கூறி விரைந்து அண்ணல் எதிரே மொழிந்தான். : H # o சுக்கிரீவன் துணிந்தது. இலங்கையை இடங்து வெங்கண் இராக்கதர் என்கின்றரைப் பொலங்குழை மகளிரோடும் பால் நுகர் குழவி யோடும் o குலங்களோடு அடங்கக் கொன்று கொடுந்தொழில் குறித்து கம்மேல் விலங்குவார் என்னில் தேவ்ர் விண்ணையும் மண்ணில் வீழ்த்தும். எண்ணி விரைந்தது. அறம்கெடச் செய்தும் என்பது அமைந்தனம் ஆகின் ஐய புறம் கிடந்து உழைப்பது என்னே? பொருகினிப் புவனம் மூன்றும் கறங்கெனத் திரிந்து தேவர் குலங்களும் கட்டும் என்ன மறங்கிளர் வயிரத் தோளான் இலங்கைமேல் வாவல் உற்ருன். * - அயர்ந்து மயங்கி நின்ற சுக்கிரீவன் இலக்குவன் பேசிய விர வுரைகளைக் கேட்டதும் உள்ளம் துணிந்து இவ்வாறு உரு #. துக் கடுத்திருக்கிருன். நேர்ந்த துயரத்தால் நெஞ்சம் கலங்கிக் செயலழிந்து கின்றவன் மயல் தெளிந்து வீர வெறிகொண்டு வீறிட்டு எழுந்தான். இலங்கையுட் புகுந்து இராவணனைச் சித் திரவதை செய்துவிட்டு கிருதர்குலம் முழுவுதையும் கிர்மூலமாக்கி ஒரு மூலமும் தெரியாமல் ஒழித்துவிடவேண்டும் என்று வானர. H க" . o o சேனைகளை நோக்கிஆணை கூறி விருேடு ஆரவாரஞ் செய்தான். o