7. இ ரா ம ன் 4985 கன்மேல் செடிய படைகளைச் செலுத்தி விட்டு வேறு ஒரு வழி யாப்ச் சென்று வானர சேனைகளை இராவணன் சதியாய் வகை செய்ய சேர்வன்; அத்தீயவனுக்கு இடம் கொடாமல் நம் ாை னரங்களைக் காத்து கில்!” என்று தம்பியை முன்பு* இக் கம்பி அயலே அனுப்பிவைத்தான் ஆதலால் இங்கே வேலை முடிக்கதும் * மர பூமியை நீங்கி அங்கே போக விரைந்தான். அமர்க் களத்தை விட்டு ஏகினான். காரிய சாதனைகளில் இக் கோமகன் புரிந்து வருகிற வேக மும் விவேகமும் சீரியர்ேமைகள் சிறந்து விளங்குகின்றன. எதி சிகளைப் பொருது வெல்லும் போர் வீரக்கோடு அரிய பல உறுதி கலங்களும் மதியூகங்களும் இவனிடம் உரிமையாய் மருவியிருக் கின்றன. உண்மையான உயர்க்க வீரன் ஆதலால் சிறந்த கன் சாகள் யாவும் கிறைந்து அதிசய விர சோதியாயப் பாண்டும் இக்க ஆண்டகை ஒளி வி3 கிற்கின்ருன். “True bravery proposes a just end; measures the dangers, rund meets the result with calmness and unyielding decision.” [Lanonel 'உண்மையான வீரம் செம்மையான முடிவை உடனே தெரிகிறது; அபாயங்களை அளக்க அறிகிறது; உறுதியான நீர்மானத்தோடு அமைதியாய்க் கருதிய பலனைக் காண்கிறது.” வன்னும் இது இங்கே ஊன்றி உணர்ந்து கொள்ளவுரியது. தம்பியை நோக்கிச் சென்றது. இலங்கைவேக்கன் அபாயமான சதி செய்யக்கூடும் என்று முன்னதாகவே யூகித்து உணர்ந்து தனது அருமைத் தம்பியை வா னரங்களைப் பாதுகாக்கும்படி அனுப்பி யிருந்தான் ஆதலால் இக்க வீரக்குரிசில் அந்தச் சேனை யிருக்கும் இடத்தை நோக்கிச் சென்ருன். இளையவன் நிலையையும் எதிரியின் தீய மாயங்களே. யும் கினைக்து கவன்று இத்துளயவன் நேயமாய் விரைந்து போனன். சதியின் விளைவு. மூலபலச் சேனைகளை இராமன் மேல் ஏவிய வுட்னே இராவணன் விரைந்து வஞ்சவேலை செய்தான். கடல் போன்ற SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS இந்நூல் கிெ 30: ர்ெகி 624
பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/161
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை