பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5002 கம்பன் கலை நிலை நேரே இறந்து பட எண்ணிக் கனக்கு முன்னே விரைந்து ஒடிய கால்வரையும் கடந்த இளையவன் முதலில் பாப்ங்கள் ளான். பாயும்போகே அவர் ஆறுகலடையும்படி வாப் திறந்த கூவி யிருக்கிருன் நின்மின் யான் இது விலக்குவன் என்.று இலக்குவன் இவ்வாறு உரைக்கக் கொண்டு ஒடிய து மற்ற நால்வரும் சாகாமல் நிற்க வேண்டியே. வேலை வெல்ல முடியாது; கன்னை அது கொன்றுவிடும் என்று தெரிந்தும் அவர் கின்று விடும்படி அங்கனம் நேரே விரைந்து கூறி வென்றி விருேடு நேர்ந்தான். றிே வருகிற அக் கூரிய வேல் எதிரே தன் மார்பை நேரே காட்டி இவ் விரன் திரமாயப்ப் பாப்ங் கான். அவ்வாறு பாயும் போது தேவர் யாவரும் ஐயகோ! என்.று அலறித் துடித்தார். மின்னும் வேலினே விண்ணவர் கண்புடைத்து இரங்கப் பொன் னின் மார்பிடை ஏற்றனன். இலக்குவனுடைய மார்பில் வேல் பாய்ந்த போது வெப்ய தயாமாப் விண்னவர் கண்களை மோதிக் கலுழ்ந்த தடித்துள்ள மையை இது காட்டி யுள்ளது. இங்கப் புண்ணிய விரன் சாவ தைக் கண்களால் நோே கான நேர்ந்தோமே! என்று அமரர் தமரோடு அமைந்து பதைத் திருக்கலால் அவரது அவலத்துயரம் அறியவக்கது. விண்ணுேர்துடித்தது இவ்விர னிலையைவிளக்கியது. அழகு குடி கொண்ட விழுமிய நிலைமையது. ஆதலால் பொன் னின் மார்பு என்ருர். இராமனையே எண்ணி எண்ணி இனிது மகிழும் பெருமையத, வீரத் திரு விழ்ைந்திருப்பத; அத்தகைய உத்தம மார்பில் எதிரி உய்க்க அதிசய வேலை எதிரோடி ஏற்ருன். அச்சம் யாதும் இல்லாமல் உச்சமா ப் முன்னே பாய்ந்து நெஞ்சை நேரே காட்டி வேலை விரைந்து வாங்கி யிருத்தலால் ஏற்றனன் என்ருர். உற்ற நண்பனுக்கு உயிரை ஈய உரிமை யோடு வேலை ஏற்ருன். பிறர் சுகமாய் வாழத் தான் துயராய்ச் சாக கேர்த்தது அரிய தியாகமாய் அதிசய நிலையில்ஓங்கிகின்றது. அருமைச் செயல்கள் பெருமைக் கீர்த்திகளாய்ப் பெருகி யுள்ளன. உயர்ந்த உத்தம நிலைகள் ஈங்கு உய்த்துணர வந்தன. சத்திய சோதனை கோசிக முனிவரது சதியால் அரிச்சந்திரன் அரசை இழந்து