பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5015 ‘‘Virtue and happiness are mother and daughter. " (Pr) கருமமும் இன்பமும் காயும் மகளும் போல் உள்ளன என்னும் இது ஈண்டு உணரவுரியது. நேர்க்க அபாயக்திலிருந்து இளைய பெருமாள் கப்பிப் பிழைத்கமையால் தருமம் தலை காத்தது என்.அறு எல்லாரும் உள்ளம் உவந்து வியந்து ஒருங்கே எழுந்தார். | இராமனைக் ஆ ஒ' விழைந்து போர்க்களத்தை நீங்கி கடந்தார். மூலபலப் போரை முடித்து விட்டுக் கம்பியை ஆவ லோடு காடி வருகி, அங்க அண்ணலைக் காண வேண்டும் என்று வேனவாவோடு யாவரும் விரைந்து சென்ருர். எதிரே விர கம்பீர மாப் வெற்றிப் பொலிவுடன் கோதண்ட விர ன் நேரே வரு வதைக் கண்டார்; எல்லாரும் ஆனங்க பரவசராப் உள்ளம் உவங்து கொழுது உழுவலன் போடு விழைந்து உருகி கின்ருர். கிகழ்ந்ததை அறிந்தது. தன்னைப் பிரிங் த போன பின் நடந்தவைகளை யெல்லாம் கொடர்ந்து சொல்லும்படி இராமன் கேட்டான். கேட்கவே சாம்பவன் யாவும் தெளிவாகச் சொன்னன். கான் கருதிய படியே இராவணன் மாயவஞ்சமாய்ப் புகுந்து தீய வேலை செய் திருப்பதை அறிக் து இக்து பவன் வருந்தினன். பொல்லா த கொடியவனல் நேர்ந்த அல்லல்களை யெல்லாம் நீங்கி நல்ல சக மாயப் யாவரும் வங் தள்ளதை உணர்ந்து உள்ளம் உவந்தான். உற்றது முழு தும் நோக்கி ஒழிவற உணர்வு ளு றச் சொற்றனன் சாம்பன் வீரன் அனுமனேத் தொடரப்புல்லிப் பெற்றனன் உன்னே என்னே பெரு தன. பெரியோய்! என் அம் மற்றிடை யூஆறு செல்லா ஆயுளே ஆக என்ருன். புயல் பொழி அருவிக் கண்ணன் பொருமலன் பொங்குகின்ருன் உயிர் புறத் தொழிய கின்ற உடலன்ன உருவத் தம்பி C துயர்தமக் குதவி மீளாத் துறக்கம் பெற்றுயர்ந்த தொல் இலத் தயரதற் கண்டால் ஒத்தான் தம்முனேத் தொழுது சார்வான். இளவலேத் தழுவி ஐய இரவி தன் குலத்துக்கு ஏற்ற அளவினம் அடைந்தோர்க் காகி மன் னுயிர் கொடுத்தவன் மைத் துளவியல் தொங்கலாய் நீ அன்னது துணிந்தாய் என்ருல் அளவிய லன்று செய்தற் கடுப்பதே அ.க மன்றே.