பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 5038 ஒர்ந்து நாணியது. இத்தகைய அற்புக ஆற்றலுடைய வீர மூர்த்தி வானாங் களாகிய நம்மைச் சேனைகளாகச் சேர்க்க வைத்திருப்பது சிரிப்புக்கு ஏதுவான மாயக் கூ க்காப் பருவியள் ளது எ ன த் கலைவர்கள் எல்லாரும் னி கின்றனர். நாமும் இராமனுக்குப் போர்த் துணையாக சேர்ந்து உ த வி செய்ய வந்திருப்பதாக எண்ணின் அது முழுமடமையாம் என அனைவரும் தெளிவடைய சேர்ந்தனர். இகற்கு முன் நேராத நானமும் வெட்கமும் அவரைத் தானமாக் சூழ்த்து கொண்டு தனியுணர்வு கந்தன. ஆழ்க்க யோசனைகளும் அதிசய விவேகங்களும் யாவரிட மும் மேவலாயின. தேவருடைய துயரங்களைத் தீர்க்கத் தேவ தேவனே இராமகுய் வந்திருக்கிருன் என வாலி முகலாயினேர் கூறிவங்க உரைகளையெல்லாம் கூர்ந்து சிந்தித்து ஒர்க்க உணர லாயினர். அதிசய நிலையால் மதிசெளிங் த கதிசெப்து கின் ருர். கேர்க்க மதிமான்.ஆன விபீடணனைச் சுக்கிரீவன் வி ைழந்து சேசக்கினன். 'ஆண்டவனுடைய அதிசய வெற்றிகளைக் கானுக் தோறும் கழிபேருவகைகளே பெருகி வருகின்றன. ஒரு நிலை யில் கின்று போர்க்கள முடிவை முழுதும் காணமுடியாது; உள்ளே பு கு ங் து பின மலைகள் கோ.றம் சென்று சென் று கின்று கின்று நேரே கண்டபோது கான் ஒரளவாவது c. 6°FATрг முடியும்’ என்று வானா விரர்கள் கருதுகின்றனர் எனத் தன் கருத்தைத் திருத்தமாவெளிப்படுத்தித் தெளிவுகூறவேண்டினன். வீடணன் விளக்கிய து. கவியரசன் குறித்தபடியே யாவரும் போர்க்களத்துள் புகுத்து பார்க்கனர்; அழிவு நிலைகள் விழிகளை மயக்கி அச்சமும் திகில்களும் விளைக்கன. நெடுங்காலம் நிலை பெற்ற வீரர்களாப் நிலைத்து வந்த கிருதர் தலைவர்கள் பலரும் கிலைகுலைந்து அழிந்து கிடக்ததைக் கண்டு நெஞ்சம் திகைத்தார். பல தீவுகளிலுமிருந்து வைக்க தலைமையான அதிபதிகளையெல்லாம் இ ன ம் துலக்கி விபீடணன் செளிவா விளக்கி வந்தான். சாகத் தீவு, குசத்தீவு, ழ்தலிக் தீவு முதலிய இடங்களிலிருந்து வக்க அரிய பெரிய மன்னர்கள் தங்கள் சேனைகளோடு செத்துக் கிடப்பதை 630