பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 13.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ர | ம ன் 4771 எளிதில் மாண்டு படாதன; இனி இவன்ே மீண்டு ப்ோக'விடின் நாம் மாண்டு மடிக்க படியாம்; விரைந்து மூண்டு வென்றிப்ெற வேண்டும்” என்று வெற்றியை விழைந்த ம்ொழிந்து நின்மூன். உற்ற துணைவன் உரைக்க உறுதி மொழியை இக் கொற்றக் குரிசில் கேட்டதும் குறிப்போடு கூர்ந்து வேலை செய்தான். எதிரி கடுக் துக் கொடுத்து வந்த கணைகளைத் கடுக்க வங்கவன் அவனே ஒல்லையில் கொல்ல விரைந்து எல்லையில்லாத, அம்புகளே எடுத்து எப்கான். கொடுத்து விடுக்கன கடுத்து அழித்தன. இக்குலமகனது குறிப்பையும் வேகத்தையும் அத்தலைமகன் உணர்ந்து கறு கண்மையோடு தெய்வப் பகழிகளை உய்வைத் தரும்படி ஊக்கிக் கொடுத்து யாண்டும் இறுதி நேராமல் உ அறுதி ஒர்ந்து பொருதிறல் புரிந்தான். அவ்விரன் ஏவிய விக்ககப் பக' கள் அனுமான் அங்ககன் முதலிய சேனைத் தலைவர்களைச் "சித்தி ரவதை செய்து சீறிப் போயின. இலக்குவனும் சிறிது" நே ர்ம் கலக்கம் அடையும்படி கண்ேகள் கடுவேகம் காட்டி அடுகொழில் ■,壘 - : . ஆற்றின. யாண்டும் மூண்டு பாய்ந்து கொலைகளைச் செய்கன். oo::... ." ..."; தன் கோளிலும் மார்பிலும் பீறிட்டு இடுகி др., е- திர நீரை நோக்கி இளையவன் ஊக்கிக் கொதித்தான்; உக்கிர விரமாய் உருத்துக் கக்க கணைகளை மிக்க வேகமா எப்பக்கமும் கொடுத்து இந்திர சிக்கின் கவசக் கைத் துணித்துத் H கொல்க்க ոտւա புட்டிலே உடைத்து வீழ்க்தி அடலாண்ம்ை புரிந்தான். உடலிலும் சில பானங்கள் உருவி ஓடினமையால் குருதி நீர்கள் பெருகி ஒடின. கன் விரமேனியில் விரவி ஒழுகுகின்ற இரத்த ஒழுக்கைக் கண்டதும் அத்திரன் சீறித் திவ்விய வேல் ஒன்றை எடுத்துச் செவ்விய பூசைகள் ஆற்றி மந்திரமுறையோடு நேரே விசிஞன்.

      • **, * * * * *

வேலின் வேலை. யார் மேல் வீசினும் அவரது உயிரைப் பருகி உடலைப் பார் மேல் விழ்க்க வல்ல அப்போர் வேல் பேரொளி விகிச் சீறி வந்தது; அயன் மகனை மயன் அருளிய அங்க உக்கி வேல் உருத்து வரவே இலக்குவன் அரிய பல கணைகளைக் கடுத்துத் கொடுக்கான். கொடுக்க பகழிகளையெல்லாம் கணித்து வீழ்த்தி மின்னல் ஒளி வீசி அவ்வேல் மேலே மூண்டு வந்தது; அதன்