பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 52.23 கோடுழுத நெடுந்தழும்பின் குவைதழுவி எழுமேகக் குழுவின் கோவைக் காடுழுத கொழும்பிறையின் கறைகழன்று கிடந்தனபோல் கிடக்கக் கண்டான். [4] (இராவணன் வதை, 202-205) போர் துறந்து இராமன் தேரோடு கீழிறங்கியதும் அந்தத் தெய்வ இரதத்தை இந்திரனிடம் கொண்டு சேர்க்கும்படி சாரதியிடம் கூறினன். மாதவியும் மரியாதையுடன் விடை பெற்று வானுலகை நோக்கித் தேரைச் செலுத்திப் போனன். அதன்பின் இலக்குவன் சுக்கிரீவன் அங்கதன் வீடணன் முதலி யோர் பக்கம் குழ்ந்து வர இராமன் இராவணனை அணுகினன்; அடலோடு மாண்டுவிழுந்துள்ள அங்கஉடலைஊன்றிநோக்கினன். உயிர் போயும் விரப் பொலிவோடு உதிரப் பெருக்கில் கிடக்கிற கிருதர் பதியைக் கோதண்ட வீரன் ஆதரவு கூர்ந்து ஆப்ந்து பார்த்தான். இடதுகையில் தாங்கிய வில்லோடு ஒங்கிய உவகையனப் இந்த .ெ வ ற் றி க் குரிசில் அந்த விரனே உற்று நோக்கியது உக்கிரவீரமாஒளிவீசிகின்றது. சுற்றிகின்றயாவரும் வியந்து மகிழ்க் துவிம்மிகம் அடைந்த மவுனமாய்மருவியிருந்தார். வானிலிருந்து கேரில் வரும் போதே பாரில் கிடந்தவனே நேரே கண்டான் ஆயினும் கீழே இறங்கிய பின் கிட்ட நெருங்கிக் கேளோடு தொடர்ந்து பார்த்தான். அவ்வாறு பார்த்தவனை நாம் பார்த்து மகிழும்படி கவி வார்த்துக் காட்டியிருக்கிரு.ர். காதலித்த உருவாகி அறம் வளர்க்கும் கண்ணுளன் தெரியக் கண்டான். இரணகளத்தில் மாண்டு கிடக்கிற இராவணனை நேரே போப் ஆர்வத்தோடு கண்ட கோகண்ட வீரனை இங்கே நாம் ஆவலோடு கண்டு மகிழ்கின்ருேம். கருமத்தை வ ள ர் க் கு ம் பொருட்டு ஒரு சக்கர வர்த்தித் திருமகனப் அவதரித்து வந்திருக் கிருன். கான் விரும்பி எடுத்து வந்த உருவம் அகிலவுலகமும் காகலித்து நோக்கும்படி அமைக் கிருக்கிறத அழகு குணம் விர ம் முதலிய நீர்மைகள் கிறைந்து சீர்மைகள் சுரந்து மரகத வண்ணமா ப் மருவியுள்ள அக்க உருவ எழிலைக் கானுவார் எவ