பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52.54 கம்பன் கலை நிலை குக் காரணம் அவனுடைய அருந்தவமும் பெருக்ககவும் அட லாண்மையும் அதிசய வீரமும் இராச கம்பீரமுமே யாம். அரிய பெரிய செல்வங்கள் அவனிடம் பிரியமாய்ப் பெருகி யிருந்துள்ள மருமங்கள் இங்கே கருதி யுனா வந்தன. } هPs نور திருவைப் போர் மகள் என்ற க அவளது இயல்பான சீர்மை தெரிய. அதிசய சக்திகள் யாவும் பெண்மை உருவில் மருவி யுள்ளமையால் மகள் என இனிமையான புகழ் மொழியால் கூறினர். அரிய பல செல்வங்களை அடைந்து விளங்கினன். _* நாவிற் றிருந்த புலமா மகளோடு கன் பொற் பூவிற் றிருந்த திருமா மகள் புல்ல நாளும் பாவிற் றிருந்த கலேபாரறச் சென்ற கேள்விக் கோவிற் றிருந்த குடிகாட் டணி கூறல் உற்றேன். (சீவகசிந்தாமணி) கலைமகளும், திருமகளும் பொருங்கி மகிழ எமாங்கத நாட்டு மன்னன் இருக்த வந்த நிலையை இது வரை ங் து காட்டியுள்ளது. செல்வம் கல்வி வீரம் முகலிய நிலைகளில் கலை சிறந்த இலங்கை வேங்கன் நெடி.து வாழ்க் திருக்க நிலைமையை ஈண்டு நேரே தெரிய நேர்ந்தோம். எல்லாச் செல்வங்களிலும் விர க் திருவில் அவன் வி.ற கொண்டிருக்கமையால் அகன முதலில் குறித்தார். மேன்மையானது மேலோங்கி நின்றது. உலகத்தை ஆளும் அரசர்க்கு வீரம் கிலேயான ஒளியை உதவி வருதலால் அது அதிக மேன்மையாய் விளங்கி வங்க.த. இராவணன் மூவுலகங்களையும் வென்ற அ தி ச ட வீரன்; அவைேடு கெடிது போராடி அவனை அடியோ டு வென்றுள்ள மையால் இராமன் விர மூர்த்தி என விளங்கி கின்ருன்) இக் தகைய விரர்களை எளிதே காண இயலா; எவ்வழியும் அரிய கிலையினர்; அருமையாகவே இங்கே அவர் தோன்.றுகின்றனர். சிறந்த வீரர்கள் தோன்றியுள்ள காலத்தை ஞாலம் சாலவும் வியந்து ககவோடு மேன்மையாப் புகழ்ந்து போற்றி வருகிறது. Great-souled heroes, born in happier years. [Virgil] - பெரிய சுத்த வீரர்கள் உயர்ந்த உக்கம காலத்தில் பிறக் கின்றனர் என வர்ஜில் என்பவர் இவ்வாறு கூறியுள்ளார்.