பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5273 வாளி உடல் புகுந்து தடவியதோ? என்ற து உயிர் பிரிந்து போன அம் மேனி ஒரு எள் வைக்கவும் இடமில்லாமல் பொள்ள லா ப்ப் புவியில் புரண்டு கிடக்கும் துயர கிலேயைத் துலக்கி கின்ற ஒகாரம் பரிதாபதொனியாய் ஒலித் து விரிவானகொடிய செடியசோகத்தைவிளக்கியுள்ளதை நுனித்து உணர்ந்து கொள்க) ஒருவன் என்றது ஒரு மனிதன் என எ ளிமையாகவும் s' ஒப்பம்/p ஒரு கனி முதல் தலைவன் என அருமையாகவும் கருதி யுனான நேர்க்கது. ஆளும் வாளியும் அதிசய கிலேயில் துதிசெய்ய வங்கன. உரைகளில் பரிபவங்கள் பெருகி கிற்கின்றன. முக்த மாலைகளும் இரத்தின கண்டிகைகளும் மலர்த்தார் களம் மருவி மனம் பெற்றிருக்க விரிய மார்பு கூரிய சரங்க வாால் முழைகளாப் க் துளை பட்டதே என்று துடித்துள்ளாள். புக்ககக் காள்களே ஒருவகைப் பூச்சி துளைத்து விடுகிறது. ஆயிரம் பக்கங்கள் ஆயினும் நேரே ஊடுருவிப் போகின்றது. புகுந்த புத்தகம் எண்ணரிய புழைகளாப் இழிந்து البي 2படுகி/p.க. அங்கப் புழு இராமபாணம் எனப் பேர்பெற்றுள்ளது. இங்கப் பேரை அகற்கு இட்டவர் யார்? என்று தெரியவில்லை. ஆயினும் அரிய பல உண்மைகளே ஒர்ந்து உணர அது உரிமை யாப் கி/ம்கிறது. முதுமொழிகள் அதி மதி ஒளிகளாயுள்ளன. காங்தையருக்கு அணிஅனேய சானகியார் பேரழகும், அவர்தம் கற்பும். கன் நாயகன் குலத்தோடு அழிக்க கற்கு உரிய காரணங் %8ளக் கருதி மறுகி வருங்கால் இவ்வாறு உருகி உரைத்தாள். இக் கப் பாரிழவுக்குச் சானகியின் பேரழகே மூலகாரணம் என முகவில் ஒலமிட்டாள். உள்ளத் துடிப்பு ஒலியில் துடித்தது. கனக்கு நேர்ந்த கொடிய துயரங்களுக்கு நெடிய ஏதுவா யுள்ளவள் என்று நேரே தெரிந்தும் சீதையை மண்டோகரி ாண்டும் யாதும் இகழவில்லை. எவ்வழியும் புகழ்ந்த போற்றி யே வருகின்ருள். சானகியார் என ஆர்விகுதியோடு மிகவும் மரியாதையாக் கூறியிருப்பது கூர்ந்த நோக்க வுரியது.) பெண்மை இனம் பெருமைபெற வக்க புண்ணியவதி என்று அந்தப் பெண்ணரசியை இந்தப் பேர சி எண்ணி வருவகை 66O