பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. Q л т ыь sёт 3803 சொல்லியபடியே இச்சேய் வர்தான்; குறித்த ஆண்டுகள் கழிக் கன; இனி மீண்டு போக வேண்டும்; திருவயோத்திக்கு மீள சேர்க்கவன் தன் காரியங்களுக்கு அனுகூலமாச் சிறையிலிருக் வறவளை மீட்டவேண்டும்; அந்த மீட்சியைக் காட்சியால் ஈண்டு வெளிப்படுத்தின்ை ஆதலால் த்ாயர்சொல் நோக்கினன் மாருதி ԱԱ)լL] நோக்கினன் ரி 5 இருவகை சோக்கங்களையும் ஒருங்கே இணைத்து உணர்த்தினர். அரிய வினைகளை முடித்து உரிய மனைவி கயை மனத்தால் நோக்கினவனே நாம் குறிப்போடு கூர்ந்து கோக்கி யுனருமாறு இக் கோக்குகள் ஈண்டுஊக்கி வந்துள்ளன. மானச மருமங்களையும், குறிக்கோள்களையும் கால தத்துவங் களையும் சரித்திர நிகழ்ச்சியோடு விசித்திரமாப் பிணைத்துக் கவி விளக்கி வருவது.விழுமியசுவையாய்வியப்பைவிகளத்தவருகிறது. அனுமனை அனுப்பியது. ஆஞ்சனேயனை வாஞ்சையோடு நோக்கிய அஞ்சன வண் ணன் பின்பு நெஞ்சம் திறந்து நேரே மொழிந்தான். 'அனும! அசோகவனம் போப்ச் சீதையிடம் இங்கே கிகழ்ந்துள்ள உண்மைகளைச்சொல்லி உள்ளத்தைத்தேற்றி உறுதி கூறியருள்' என்று உரைத்து விடுத்தான். மாருதி மனம் மிக மகிழ்ந்தான்; ஆண்டவன் அடியில் கெடிது விழுந்து கொழுது உழுவலன்போடு வழுந்தான். கொழுத கையனப் விழி நீர் ததும்ப விழுமிய வாஞ்சையோடு விரைந்து அசோக வனத்தை அடைந்தான். கூறிய முறை. இராமநாதன் சொல்லி விடுத்தபடி பாதும் சொல்லாமல் அந்த அழகிய சோலேயுள் புகுக்ககம் அனுமான் ஆனந்தக் கூத்தாடினன்; இனிய கீதமா இராம நாமங்களைப் பாடினன். பாடி ன்ை.திரு நாமங்கள் பன்முறை கூடு சாரியில் குப்புற்றுக் கூத்துகின்று ஆடி யங்கை இரண்டும் அலங்குறச் குடி கின்றனன் குன்றன்ன தோளினன். (1) ஏழை சோபனம் ஏங்திழை சோபனம் வாழி சோபனம் மங்கல சோபனம்