பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5889 புகுதி யாவர்க்கும் அறிய அப் புருடனும் இேம் மிகுதி யுன்பெரு மாயையில்ை வந்த வீக்கம். [3] முன்பு பின்பிரு புடைஎனும் குனிப்பரு முறைமைக் தன்பெருங் தன்மை கான்கெரி மறைகளின் தலைகள் மன்பெரும் பா மார்த்தம்என்று உரைக்கின்ற மாற்றம் அன்ப நின்னை அல்லால் மற்றிங்கு யாரையும் அறையா. (4) எனக்கும் எண்வகை ஒருவற்கும் இமையவர்க்கு இறைவன் தனக்கும் பல்பெரு முனிவர்க்கும் உயிருடன் கழி இய அனைத்தினுக்கும் ேேய பரம் என்பதை அறிந்தார் விஜனத்துவக் குடை வீட்டருந் தளேகின்று மீள்வார். [5] என் ஜனத் தான்முதல் ஆகிய உருவங்கள் எவையும் முன் இனத் தாய்தந்தை எனும்பெரு மாயையின் மூழ்கிக் தன் இனத் தான்.அறி யாமையின் சலிப்பஅச் சலந்திர்ந்து உன்னைத் தாதைஎன்று உணர்குவ முத்திவித்து ஒழிக்க. [6] ஐயஞ்சாகிய தத்துவம் தெரிந்தறிந்து அவற்றின் மெய்எஞ்சா வகை மேல்கின்ற கினக்குமேல் யாதும் பொய் எஞ்சா விலது.என்னுமீ தருமறை புகலும் வையஞ் சான்றினிச் சான்றுக்கும் சான்றிலை வழக்கால். (7) அளவையால் அளந்துஆம் அன்றென்று அறிவுறும் அமைதி உளவை யாவையும் உனக் கில்லை; உபநிடத் துனது களவை ஆய்க் துறத் தெளிங் திலது ஆயினும் கண்ணுல் துளவையாய் முடியா யுளே எேனத் துணியும். [8] கரணம் என்றுள உன்னே வந்து அறிவு கானமே அான மல்லவர்க் கிவை கடந்து அறிவரிதாக மானம் தோற்றம்என்று இவற்றில்ட மயங்குவ அவற்றுன் சரணம் அல்லதுஓர் சரணில்லை அன்னவை தவிர்ப்பான். (9) தோற்றம் என்பதுஒன்று உனக்கு இல்லை கின்கனே ஆற்றல்சால் முதற்பகுதி மற்று அதனுளாம் பண்பால் காற்றை முன்னுடைப் பூதங்கள் அவைசென்று கடைக்கால் விற்று விற்றுற்று விவுறும் எேன்றும் விளியாய். [10] மின்னேக் காட்டுதல் போல்வங்து விளியும் இவ்வுலகம் தன்னைக் காட்டவும் கருமத்தை காட்டவும் தனியே என்னேக் காட்டுதி இறுதியும் காட்டுதி எனக்கு முன்னேக் காட்டிலே ஒளிக்கினும் இலைமறை உரையால். என் உருக்கொடு இவ் வுலகினே ஈனுகி இடையே உன் உருக்கொடு புகுந்து நின்று ஒம்புதி உமையோன்