பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5 137 பான்; அங்ங்னம் செய்யாமையால் அவன் மூண்டு பொருது ண்ேடு வந்தான். அடுதிறலோடு அவ்வாறு ஆற்றி வந்த அவன் ஒற்றம் மீதுளர்ந்து தெய்வாத்திரங்களை வாரிப் பொழிக்கான். இராவணன் புரிந்த கடும்போர். வளைத்தவில் கிமிராமல் பானங்களைத் தொடுத்து வ க் த அவன் இவ்விரன் எறியிருந்த தெய்வத்தேரின் கொடியை அடி யோடு துணித்து வீழ்த்தினன். அந்த இடிக்கொடி வானில் எழுந்து பறந்து போய்க் க ட லி ல் வீழ்ந்த போது இராவணன் அடலாண்மையோடு ஆர்த்தப் பகழிகளைத் தொடுத்துச் சார தி யைத் துன்புறுத்தினன். தேர் எங்கனும் பானங்கள் பாய்ந்தன; மேகங்கள் மூடிய சூரியன் போல் ஆரியன் தேர் உருமாறி மறைந்தது. மறையவே வானவர் யாவரும் மறுகி மயங்கிப் பருவரலோடு பதறிக் துடித்தனர். கிருதர் பதி பொருது வென் ருன் என விருது வென்றிகளை முழக்கி உறுதி விரங்களை நீண்டு துலக்கி அரக்கர் யாண்டும் ஆப் வாரங்களைச் செய்தனர். பாணங்கள் பாய்ந்தது. எழுத்தெனச் சிதைவிலா இராமன் தேர்ப்பரிக் குழுக்களேக் கூர்ங்கனேக் குப்பை ஆக்கி கேர் வழுத்தரு மாதலி வயிர மார்பீடை அழுத்தினன் கொடுஞ்சரம் ஆருெடு ஆறரோ. தேர் மறைந்தது மண்டில வரிசிலே வான வில்லொடும் துண்டவெண் பிறை எனத் தோன்ற அாவிய உண்டைவெங் கடுங்கனே ஒருங்கு மூடலால் கண்டிலர் இராமனே இமைப்பில் கண்ணினர். தேவர்கள் தியங்கியது தோற்றனனே இனி என்னும் தோற்றதால் ஆற்றல்சால் அமரரும் அச்சம் எய்தினர்; வேற்றலர் ஆர்த்தனர் மேலும் கீழரும் காற்றியக் கற்றது கலங்கிற்று அண்டமே. அண்டங்கள் அலமந்தது. அங்கியும் தன் ஒளி அடங்கிற்று ஆர்கலி 643