பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5437 நேரே கண்ணுக்குக் தெரியாமையால் கடவுள் என்று ஒரு பொருள் யாண்டும் இல்லை என்று கூறுவாரும் உளர். எல்லாம் உடைய அவன் இல்லை என்ற அந்தச் சொல்லின் உள்ளேயும் இருந்து வருகிருன். அவனுடைய அம்புக கிலைகளும்; அதிச, ர்ேமைகளும்மாயாவிசித்திரங்களும் எவ்வழியும் அளவிடலரியன சேதவின் பெருமைகளைத் தனது அருமை மனேவியிடம் இராமன் உரிமையுடன் உணர்த்தி யருளினன். பிரிக் து நீங்கிய பின் திகழ்ந்தன யாவும் பிரிய நாயகியிடம் பேசி மகிழ்வதில் இவ் வீர நாயகனுக்கு ஆர்வம் அதிகம் என்று தெரிகின்றது' தெவ்வடு சிலேக்கை வீரன் சேதுவின் பெருமை யாவும் வெவ்விடம பொருதுநீண்டு மிளிர்தரு கருங்கட் செவ்வாய் கொவ்விடை மயிலன் ட்ைகு துவன் அறுழி வருணன்கோனது இவ்விடைவந்து கண்டாய் சரண் என இயம்பிற்.அறுஎன்ருன். கடல் அரசன் ஆன வருணன் வந்த சரண் அடைந்த நிலையை யும் தேவியிடம் தெரிய உரைத்தான். இவ்வாறு பல கிகழ்ச்சி களையும் கூறிவருங்கால் புட்பக விமானம் ருசிய மூகமலைக்கு நேரே வந்தது; வரவே, அதோ! அந்த நகரம் கான் கிட்கிங்தா புரி என்பது; சுக்கிரீவனுடைய இராசதானி' என்று சானகியி டம் இராமன் உவந்து காட்டினன். காட்டவே வானர குலமக ளிரையும் கூடவே திருவயோத்திக்கு அழைத் தப் போக வேண் டும் என்று சாயகனிடம் வைதேகி வணங்கி வேண்டினள். வேண்டவே விமானம் கீழே இறங்குமாறு கருதினன்; கருதிய படியே நகரின் அயலே நயமாய் இறங்கியது; இறங்கவே சுக் கிரீவனே இராமன் உவந்து பார்த்தான். அந்தப் பார்வை உனது மனைவி முதலாக அந்தப்புரத்து மகளிர் அனைவரையும் அழைத்துப் போகச் சீதை விரும்புகிருள்; தேவி விரும்பிய படியே விரைந்து செப்l' என்.று விளக்கி நின்றது. கமலக்கண்ணனுடைய கருணை நோக்கைக் கண்டு உவகை மீக்கொண்ட வானா வேந்தன் அனு மானை ஆர்வத்தோடு நோக்கினன். நோக்கவே அவன் விரைந்து போப் உருமை, தாரை முதலிய LMTGUÉת הסה யும் அழைத்த வந்தான். அரசிகள் வணங்கியது. இராமபிரானுடைய அருமைத் திருத்தேவியை நேரே காண சேர்ந்ததே என்ற அதிசய ஆனக்தத்தால் வானா அரசிகள் வா