பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 54.67 மூத்தவனுக்கு உரிமையான அரசை இளையவனுக்குக் கர சேர்க்கது பெரிய பழி: கொடிய பிழை; நெடிய அதிே என முடிவு செப்து உள்ளமையால் வழுவினன் என்ருன் வழுவின அவன் உயிரும் கழுவினன் என்பதை களினமா உரைத்தான். அளித்த என இறக்க காலக் கால் குறித்தது இப் பொழு.க அவர் இல்லை என்பதைத் தெளிவாக்கி நின்றது. அமைதியும் விநயமும் அறிவும் செறிவும் பரதனுடைய மொழி களில் ஒளி புரிந்துள்ளன. யாவும் கருதி யுனா வந்தன. "மன்னனை என்று அண்ணனே இங்கே கம்பி குறிக்கிருப்பத உனனி யுனாவுரியது கன்னே மன்னன் ஆக்கத் தக்கையை வசப் படுக்கிக் காப் தவறு செய்துள்ளாள்; அந்தப் பேப் புரிந்துள்ள பிழையை நீக்கக் கன் வாயால் இராமனை மன்னன் என்று மகிழ்க்க கூறி இளவல் உளம் மிக உவக்கான்) முடி துறந்து பா கேசியாப் அவன் காட்டுக்குப் போயிருக்கிருன்; முடி மன்னன அவனே இவன் கருதி உருகி உரிமையுடன் காண வருகிருன். கொண்டு போக வந்தேன் என்ற கல்ை கண்டு போக வர' வில்லை என்பதைக் காட்டி கின்ருன். இராமனை அழைத்துப், போப் மணி முடி சூட்டிச் சக்கர வர்த்தியா அரியணையில் இருக் திப் பக்கம் கின்று ஊழியம் புரியவே பரதன் கருதியுள்ளான். அக்க உண்மையான கருத்து உரையில் ஒலித்து கின்றது) இக்க உரைகளைக் கேட்டதும் குகன் உள்ளம் உருகினன். அதிசய பரவசனப்த் துதிசெப்த ஆர்வ மீதுளர்ந்து கொழுதான். குகனது வாய்மொழி. தாய் உரைகொண்டு திர்கை உதவிய தரணி தன் இனத் இவிேனே என்ன த்ேதுச் சிந்தனே முகத்தில் தேக்கிப் போயினே என்ற போழ்து புகழிைேய் தன்மை கண்டால் ஆயிரம் இராமர் கின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா ! என் புகழ் கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான் கன் புகழ்க் கற்றை மற்றை ஒளிகளேத் தவிர்க்குமாபோல் மன் புகழ் பெருமை நுங்கள் மரபினுேர் புகழ்கள் எல்லாம - உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர்குணத்து உரவுத்தோளாய: பரதனது கிலேமையை உணர்ந்ததும் குகன் இவ்வாறு உள்ம்