பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5184 கம்பன் கலை நிலை டைய உடல் முழுவதும் பானங்கள் ஊடுருவி ஓடின, அவ்வாறு ஒடவே அவன் அடல் முழுவதும் அடங்கி அலமர லடைக்கான். அஞ்சாக அதிசய விரன் நெஞ்சம் களர்க் த கெடுக் துயருழந்தது நெடிய பரிதாபமாய் நீண்டு நின்றது. மஞ்சரங்கிய மார்பினும் தோளினும் நஞ்சாங்கிய கண்ணினும் காவினும் வஞ்சன் மேனியை வார்கனே அட்டிய பஞ்சரம் எனலாம் வகை பண்ணின்ை. (1 வாய் கிறைந்தன, கண்கள் மறைந்தன; மீய்கிறங்களின் எங்கும மிடைந்தன; தோய்வுறுங்கனே செமபுனல் தோய்ந்தில போய் கிறைந்தன அண்டப் புறமெலாம. (2 மயிரின் கால்தொறும் வார்கனே மீாரிபுக்கு உயிரும திர உருவி ைஒடலும் செயிரும சிற்றமும கிற்கத் திறல் திரிந்து அயர்வு தோனறத் துளங்கி அழுங்கினை. (3 வாரிர்ே கிணறு எதிர்மகாம்படச் சோரி சோர உணர்வு துளங்கின்ை; தேரின மேலி ருந் தான பண்டு தேவர்தம் ஊரின மேலும பவனி உலாவுவான. (4 s பொழுது நீட்டிய புண்ணியம் போனபின் பழுது காட்டுமனறே மற்றைப் பண்பெலாம் தொழுது குழ்வன முனகின அறு தோன றவே கழுது சூழ்ந்த இராவணன கண்னெலாம (5 தனது சாரதியை இராவணன் கொல்ல மூண்டதைக் கண் டதும் இாாமன் கடுவே கமா அடுசமாற்றினன். கொடுத்த பாணங்கள் அவனச் சி கதிரவதை செய்திருத்தலே உய்த்துணர்ந்து கொள்கிருேம். மார்பு தோள் கை கால் முதலிய அவயவங்கள் எங்கும் அம்புகள் பாய்ந்திருக்கின்றன. கண்ணிலும் காவிலும் ஊடுருவி ஒடியுள்ளன. உடலைச் சல்லடைகளாக் தளேக் த அட லம்புகள் அடுதுயர் செப்து கடுவேக மாப்க் கடி து போயின. கொடிய திவாணங்கள் போல் யாண்டும் றிே மூண்டு இராம பாணங்கள் பாயுக் தோறும் அவ்வீரன் ஓயாமல் ஊக்கி அமராடி