பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 14.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.192 கம்பன் கலை நிலை மூள்கடைக் கடும் தீயின் முனிவொழி கோள்கடைக் கணித்து என்றவன் கூறுவான். (4 பாகன் பதில் உரைத்தது. ஆண்தொழில் துணிவு ஒய்ந்தன யாண்டிறை ஈண்ட கிற்றிடின் ஐயகின் இன்னுயிர் மாண்டது இக்கணம் என்று இடர் மாற்றுவான் மீண்டது இத்தொழில் எம்.வினே மெய்ம்மையால் (5 சாரதியின் கடமை. ஒய்வும் ஊற்றமும் நோக்கி உயிர்ப்பொறைச் சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால் மாய்வு கிச்சயம் வந்துழி வாளில்ை காய்வ தக்க தன் ருல்கடை காண்டியால். (6 இங்கே கிகழ்ந்துள்ள நிலைகளை விழைக்க நோக்கி வியந்து நற்கிருேம். போரில் மூண்டு பொருது வந்த இலங்கை வேங்கன் இராம பானங்களால் கலங்கி கொந்து செயலிழந்து தியங்கி மயங்கி நிற்கவே அபாயம் நேர்ந்தது என்று உபாயம் சூழ்ந்து சார தி கேசை வேறு ஒரு புறமா ஒதுக்கி கிறுக்கினன். சக்க காலத்தில் மிக்க விவேகமா அவன் வேலை செய்திருக்கிருன். தனது தலைவன் கலை.போப் விடுமே என்ற கவலையினல் விரைந்து உதவிபுரிக்க உறுதிசெய்துகின்றது அவ னுக்குவிபரீதமாய் வந்தது. வேந்தன் சினந்தது. அயர்க்க களர்க்க செயல் இழக்க கேரில் மயங்கி கின்ற இராவணன் சிறிது போக கழிக்க தும் மயக்கம் தெளிக்க விழித் தான். (உறக்கம் நீங்கி உணர்ச்சி உற்ருன் என மறக்கண் வஞ்சன் தேறினன் என்ற கல்ை போரில் அவன் புலன் அழிந்து கின்ற கிலையும் பின்பு தேறி எழுக்க திறமும் நன்கு தெரிய வக்கன. எவ்வழியும் கலங்காமல் திடமாய் கின்று போராடி வந்த விரன் இவ்வழி இவ்வளவு மயங்கி யிருக்கிருன். அயர்ந்த தாங் கினவன் போல் அறிவிழந்து நின்ருன் என்பதை மேலே வங் துள்ள உரைகள் உணர்த்தி கிற்கின்றன. உ ட ல் முழுவதும் பாண ங்கள் அடலோடு ஊடுருவிப் போயுள்ளமையால் உணர் விழந்து உள்ளம் ஒடுங்கி உயிர் அயர்ந்து துயரோடு சோர்ந்தான்.