பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5592 கம்பன் கலை நிலை வணங்கி கினறது. தொழுதனன் மனமும் கண்ணும் துளங்கினன சூழ ஒடி அழுதனன் கமலம் அன்ன அடித்தலம் அதனின் வீழ்ந்தான் தழுவினன் எடுத்து மார்பில் தம்பியைத் தழுவு மாபோல் வழுவிலா வலியர் அன்ருே மக்களும் மனேயும் என் ருன். (2 சேமம் விசாரித்தது. அருளுனது உளது நாயேற்கு அவரெலாம் அரிய வாய பொருளலர் கின்னே நீங்காப் புணர்ப்பில்ை தொடர்ந்துபோக்து தெருள்தரும் இளேயவிரன் செய்வன செய்க லாதேன் மருள்தரும் மனத்தி னேனுக்கு இனிதன்ருே வாழ்வுமன்னே? ஆற்றி யருளியது. ஆயன பிறவும் பன்னி அழுங்குவான் தன்னே ஐய! யிேவை உரைப்பது என்னே பரதனின் நீ வேறுண்டோ? போயினிது இருத்தி என்னப் புளிஞர்கோன் இளவல் பொற்ருள் மேயினன் வனங்கி அன்னே விரைமலர்த் தாளின் வீழ்ந்தான். அறிமுகம் செய்தது. தொழுதுகின் றவனே நோக்கித் துணைவர்கள் தமையும் நோக்கி முழுதுனர் கேள்வி மேலோன் மொழிகுவான் முழுர்ேக்கங்கை தழுவிரு கரைக்கும் நாதன் தாயினும் உயிர்க்கு நல்லன் == வழுவிலா எயினர் வேந்தன் குகன் எனும் வள்ளல் என்பான். இங்கே திகழ்த் தள்ள நிகழ்ச்சிகளை வியந் காண்கின்ருேம். தனது வர வைத் கம்பி பரதனுக்கு அறிவிக்கும்படி அனுமான அனுப்பிவிட்டு இராமன் முனிவர த இனிய விருத்தினனப் மருவி மகிழ்ந்திருந்தான். பெரிய தவசியோடு அரிய அறிவுரைகள் ஆடி அங்கே உவந்திருக்கும்பொழுது குகன் உழுவலன் போடு வந்து இவ் விரனைத் தொழுது வணங்கி உரிமையுடன் உருகி நின்ருன். கண்ணிர் மார்பில் காரை தாரையாப் வழிக் து ஒட அழுத கண்ணனப் அவன் கின்றகிலை விழுமிய ஒர் அன்பின் உருவமாப் o விளங்கி கின்றது. பரிவால் உருகி நின்ற அவனை உரிமையோடு இராமன் உவந்த நோக்கி நம் விட்டில் எல்லாரும் ஆதி தி " இருக்கிருர்களா? காரியங்கள் பாவும் சேமமாப் நடக்கின்றன வா?’ என்று ஆர்வத்தோடு விசாரித்தான். அந்த இனிய மொழி